Powered by Blogger.
🌏World roaming Software Technology Evangelist. Proud Indian, Bought up from Coimbatore, Tamilnadu, INDIA. Pointing towards share of Knowledge. 😎
  • Programming ▼
    • DotNet
      • C# Coding Standards
    • Cloud
    • Microsoft 365/ SharePoint
    • SQL
    • Angular / ReactJS / NodeJS
    • Salesforce
    • Magento
    • Python
    • Mobile App Development
    • Database
    • DevOps
    • Automation Testing
    • User Experience
  • Learning ▼
    • Roadmap
    • Trainings
    • E-Books
    • Quick References
    • Certifications
    • Self Improvement
    • Productivity
    • TED Talks
    • Kids Programming
  • Software Engineering ▼
    • Agile
    • Software Design
    • Architecture Samples
    • Best Practises
    • Technologies and Tools
    • Open Sources
    • Free Softwares
  • Leadership ▼
    • Program Management
    • Product Management
    • Project Management
    • People Management
  • Job Search ▼
    • Interview Tips
    • Career Handbook
    • Resume Templates
    • Sample Profiles
    • Cover Letter Samples
    • HR Interview Questions
    • Job Websites List
    • Coding Site Links
    • TedEx Talks
    • International Jobs
  • Emerging Topics ▼
    • Innovation
    • Machine Learning
    • Artificial Intelligence
    • Generative AI
    • AI Tools
    • Big Data
    • Data Science
    • Data Analytics & Visualization
    • Cyber Security
    • Microsoft Azure
    • Amazon Web Services
    • Cryptography
    • ChatBots
    • Internet of Things (IoT)
    • Mixed Reality /AR/VR
  • Misc. ▼
    • Travel
    • Photography
    • Health Tips
    • Medical Tips
    • Home Designs
    • Gardening
  • Favourite Links ▼
    • Saran Kitchen Hut
    • World of Akshu
    • Saran & Akshu - Other Links

Referred URL - https://www.facebook.com/photo.php?fbid=559851117398555&set=a.506442192739448.128333.346727412044261&type=1

1. பாசத்தைக் காட்டுகிறேன் என்கிற பெயரில், ஆரம்பம் முதலே மிகையாகக் கொஞ்சுவது, தாங்குவது என செய்வது தவறு. அவர்கள் கேட்பதற்கு முன்னரே ஒரு பொருளைக் கைகளில் தருவதும் தேவையில்லாதது. அழுவதற்கு முன்னரே பால் கொடுப்பதிலேயே துவங்குகிறது இந்தப் பிரச்னை. கேட்பதற்கு முன்னரே எல்லாம் கிடைக்கும் என்ற சூழலில் வளரும் குழந்தைகள், வளர வளர அடம் பழகவே செய்யும்.

2. உங்கள் குழந்தைகள் கேட்கும் விஷயம் நியாயமானதாகவும், உங்களால் நிறைவேற்ற முடிவதாகவும் இருந்தால்... அது அடம் அல்ல, தேவை. அவற்றைத் தாராளமாக நிறைவேற்றலாம்.

3. குழந்தை ஒரு பொருள் வேண்டும் என்று கேட்டு, அது தேவையில்லாதது அல்லது அதற்கான சூழ்நிலை இது இல்லை என்பதை எடுத்துச் சொல்லியும் தொடர்ந்து அடம் செய்தால், கண்டுகொள்ளாமல் விட்டுவிடுங்கள். உதாரணமாக, கடையில் ஒரு பொம்மையைக் கேட்டு அழுது அடம் செய்தால், அன்பாகச் சொல்லிப் பாருங்கள். அடம் தொடர்ந்தால், குழந்தையை அங்கேயே விட்டுவிட்டு நடையைக் கட்டுங்கள். நீங்கள் வாசலுக்குச் செல்லும்போது உங்களிடம் ஓடிவந்துவிடும்.

4. தரையில் உருள்வது, தலையை முட்டிக்கொள்வது என எதற்கும் மசியாதீர்கள். வலி வந்தால், அழுகையும் அடமும் தானாக நிற்கும். அவர்களின் அழுகைக்கு கரைந்தோ, அடத்துக்கு வளைந்தோ... கேட்டதை நிறைவேற்றினால், 'ஓஹோ... அப்போ அடம் பிடிச்சா காரியம் நடக்கும்!' என்றுதான் குழந்தை புரிந்துகொள்ளும்.

5. வீட்டுப்பாடம் செய்வதில் தொடர்ந்து அடம் செய்யும் குழந்தைகள் ஏராளம். இதில் அவர்களை மட்டும் குறை சொல்ல முடியாது. படிப்பின் மீது கசப்பு, பிடிக்காத ஆசிரியை, அடிக்கும் அம்மா என்று காரணத்தை ஆராயுங்கள். அவர்களுடன் அமர்ந்து, கதைகளாகவோ, சித்திரங்களாகவோ பாடங்களை எளிமையாக்கிக் கற்றுக்கொடுங்கள்.

6. அடம்பிடிக்கிறார்களே என்று பாக்கெட்டில் அடைத்த உணவுகள், துரித உணவுகளை வாங்கித் தருவது... கொஞ்சம் கொஞ்சமாக அவர்களை நோயாளியாக்குவதற்குச் சமம். பழக்கமாகிவிட்டால்... உடனே நிறுத்தவும் முடியாது. பழங்கள், பழச்சாறு, பால் பாயசம் போன்ற சத்துமிக்க உணவுகளைச் சேர்த்துக் கொடுங்கள். இவற்றின் ருசியை உணர வைத்து, துரித உணவுகளிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாகப் பிரியுங்கள்.

7. 'எப்பப் பார்த்தாலும் டி.வி பார்க்குறான்' என்பது முக்கியமான குற்றச்சாட்டு. புத்தகங்கள் வாசிக்க, கலைப்பொருட்கள் செய்ய, உங்களுடன் விளையாட என்று நேரத்தை சந்தோஷமாக செலவழிக்கக் கற்றுக்கொடுங்கள். அதன்பிறகு, 'குறிப்பிட்ட நேரம் மட்டுமே டி.வி' என்கிற பழக்கத்துக்கு அவர்கள் கட்டுப்படுவார்கள்.

8. தினமும் காலை தாமதமாக எழுந்து, பள்ளிக்குக் கிளம்ப படுத்தும் குழந்தைகளை, சில நாட்களுக்கோ வாரங்களுக்கோ தாமதமாகவே பள்ளிக்கு அனுப்பி, அதற்காக ஆசிரியையிடம் தண்டனை பெற வையுங்கள். பின் தானாக, 'என்னை சீக்கிரம் கிளப்பிவிடுங்கள்' என்று வழிக்கு வருவார்கள். சில வீடுகளில் பெற்றோர் தாமதமாக எழுவதாலேயே பிள்ளைகளும் தாமதமாகக் கிளம்ப நேரிடுகிறது. இதையும் சரிபடுத்தவும்.

9. 'நீ இதை செய்தா, அதன் விளைவு இப்படி பாதகமா இருக்கும்' என்பதை முதலில் வார்த்தைகளில் சொல்லுங்கள். கேட்கவில்லை எனில், அதை அவர்கள் செயல்வடிவில் உணர்ந்து திருந்தும் வகையில், குறிப்பிட்ட சிலவற்றை (அவர்களுக்கு உடல்ரீதியிலோ... மனரீதியிலோ பெரிதாக பாதகம் ஏதும் தராத விஷயங்கள்), ஓரிரு முறை அப்படியே விட்டுவிடுங்கள். ஒரு முறை பட்டால், மனதில் பதிந்து, பின் தானே வழிக்கு வருவார்கள்தானே!

10. வீட்டில் ஏதோ ஒரு விஷயத்துக்கு அடம்பிடிக்கும் குழந்தை உங்கள் சேலையைப் பிடித்து இழுப்பது, பொருட்களைக் குலைத்துப்போடுவது என்றிருந்தால், பி.பி எகிற கத்தாதீர்கள்... அடிக்காதீர்கள். அவர்களின் கோபமும் வெறுப்பும் அதிகமாகவே செய்யும். மாறாக, அவர்களுடன் பேசாமல் இருந்துவிடுங்கள். தாயின் மௌனத் தைவிட குழந்தைக்கு பெரிய தண்டனை இல்லை. 'அம்மா!' என்று சரண்டர் ஆகும்!

11. இது வெயில் நேரம் என்பதால், தண்ணீரிலோ அல்லது நீச்சல் குளத்திலோ விளையாட அதிகம் விரும்புகிற குழந்தையிடம், 'மாட்டேன்' என்று சொல்லாமல், உங்கள் முன்னிலையில் அவர்களை விளையாட விடுங்கள். இதுபோன்ற விஷயங்களில் உங்கள் கண் பார்வையிலேயே அவர்களை அனுமதிக்கும்போது... அவர்களுக்கும் உங்களுடைய அக்கறை புரியவரும்!


12. குழந்தைகளைப் பொறுத்தவரை, கடினமான பேச்சுகளையோ அல்லது திட்டுக்களையோவிட, உங்களின் சைகை, மௌன, உடல் மொழிகளைத்தான் அதிகம் உணர்ந்து உள்வாங்கி கொள்வார்கள். அவர்கள் செய்கிற செயல் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்பதை சொல்லில் புரிய வையுங்கள். புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்களா, பேசாமல் இருங்கள்... அதுவே போதும், அவர்களைத் திருத்த!

Referred URL- http://lifehacker.com/these-12-videos-show-the-proper-form-for-a-7-minute-ful-499199366

Interval training, as we've mentioned before, is one of the most efficient ways to exercise. Yesterday we shared a routine that gives you a full-body workout with 12 exercises in 7 minutes. By request, here are videos that show how to do each of those exercises properly.

We've shared several of these videos previously, in our guide to getting a full workout with just your body and our Lifehacker Workout program. These 12 videos cover all the movements for the program we shared yesterday, designed by performance coaches at the Human Performance Institute.

Do each exercise as many times as you can for 30 seconds (or in the plank poses, hold for 30 seconds), and pause for 10 seconds between each exercise.

Keep in mind that for many people this isn't meant to be just a 7-minute workout, but rather a 7-minute cycle that you do a few (e.g., 2 or 3) times.

By the way, Lifehacker reader Will Wilson wrote up this handy webapp for the 7 minute routine, telling you when to start and stop each movement.

1. Jumping Jacks

There are two variations: one with your arms going all the way up and one with your bent arm raised to shoulder height. This video shows the bent arm variation, which is helpful if you have shoulder issues. It's a good warm-up movement.

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=BABOdJ-2Z6o

 
2. Wall Sit

In this exercise, you lean back onto a wall and slide down into a squat position so you have a 90-degree bend in your legs. Hold that position for up to 30 seconds, but make sure you don't slide down if you get fatigued.

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=tDjKeOCgisw

 

3. Push Ups

To do a push up correctly, make sure your body is completely flat as you move up and down.

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=Eh00_rniF8E

 

4. Abdominal Crunches

To do a crunch, keep your feet flat on the floor, hold your hands at the side of your head, and lift your chest. Avoid rounding your back or pulling your elbows inward. If you have back issues or want to try an easier variation, consider the reverse crunch or bicycle crunch.

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=Xyd_fa5zoEU

 

5. Step-up Onto Chair

Start at about two feet away from the chair, and step up onto it powerfully. Repeat with the alternate leg leading.

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=aajhW7DD1EA
 
6. Squat

To do a proper squat, put your feet shoulder-width apart, hold your arms forward, and go down until your thighs are about parallel with the floor. Don't let your knees go past your toes. For an easier modification, do this against a wall or pole.

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=aajhW7DD1EA
 
7. Triceps Dip on Chair

This video shows an "easy" variation with your hands facing towards the back of your chair, as well as a way to make this more advanced with a second chair. Keep your torso straight as you lower yourself down until your arms are bent about 90 degrees.

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=tKjcgfu44sI
 
8. Plank

For the plank pose, hold yourself in a push-up position, without lowering down.

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=tKjcgfu44sI
 
9. High Knees Running in Place

To do a high knee run, you simply run in place. Move your arms in sync and hold your hands in a soft grip and relax your face.

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=S4_ApTHhuv8
 
10. Lunge

This video shows how to do the front-stepping lunge, but you can modify with a back or rear lunge (which might be easier on your knees) or alternate in side lunges.

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=S4_ApTHhuv8

 

11. Push Up and Rotation

In this exercise, you lower down in a push up, but as you come up, extend your arm and turn your body to face one side. Lower down again, then extend to the other side.

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=-rkcPT5MNyM
 
12. Side Plank

Finally, in the side plank, you're holding your body turned to one side. This video shows the beginner version, with the bottom leg bent for support, and more advanced versions with the bottom leg straightened out and your arm extended. Repeat on the other side.

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=-rkcPT5MNyM

Referred URL - https://www.facebook.com/photo.php?fbid=461806187243346&set=a.165224176901550.38425.165217980235503&type=1&relevant_count=1&ref=nf

கிராம்பு எ‌ன்பது ஒரு பூ‌‌வின் மொட்டு ஆகு‌ம். இ‌ந்த மர‌த்‌தி‌ன் மொ‌ட்டு, இலை, தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள் உள்ளன.

என்ன சத்து?
கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள், மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் சி மற்றும் ஏ போன்றவை உள்ளன.

என்ன பலன்கள்?
கிராம்பு ஊக்குவித்தல், தூண்டுதல் உண்டாக்கும் பொருளாக உள்ளது. ப‌ல் வலிகளைப் போக்குவதுடன் வயிற்றுப் பொருமலு‌க்கு மிகச் சிறந்த நிவாரணி. உடலைப் பருமடையச் செய்யவும், வளர்ச்சிதை மாற்றப்பணிகளுக்கு உதவவும், சூட்டை சமப்படுத்தவும், ரத்த ஓட்டத்தை முறைப்படுத்தவும் இது பலன் அளிக்கிறது.

ஜீரண உறுப்புகளில் சுரக்கும் நொதிகளை கிராம்பு ஊக்குவிக்கிறது. இதனால் ஜீரணக்கோளாறுகள் நீங்குகின்றன.

கிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும். கிராம்பில் உள்ள விறைக்கப் பண்ணும் ஒரு பொருள் வயிற்றிலுள்ள சில உறுப்புகளை விரைப்படையச் செய்து வாந்தியைத் தடுக்கிறது.

சிறிது சமையல் உப்புடன் கிராம்பை சப்பிச் சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும்.
தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க, சுட்ட கிராம்பு மிகச் சிறந்தது.

கிராம்பு எண்ணெய் மூன்று துளியுடன் தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச் சாறு சேர்த்து படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் குழல் அழற்சி சரியாகும்.

முப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும்.

சருமப் பிரச்னைகளுக்கு -

கிராம்பு, வெற்றிலை, மிளகு இவற்றை மென்று தின்று மோர் குடித்தால் வயிற்று உப்புசம் குணமாகும்.

திராட்சைச் சாறுடன் கிராம்பு, மிளகு பொடியாக அரைத்து நீருடன் பருகிவர சிறுநீரகக் கோளாறு நீங்கும்.

துளசிச் சாற்றுடன் தேன், கிராம்புத் தூள் சேர்த்துச் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி நீங்கும்.

எலுமிச்சைச் சாற்றுடன் கிராம்பு, ஓமம் பொடியாக்கி குடித்தால் வயிற்றுப்போக்கு நிற்கும்.

வசம்புடன் கிராம்பு வைத்து நீர் தெளித்து விழுதாக அரைத்து தேமல் மீது தடவிவர, தேமல் மறையும். கறிவேப்பிலை, கிராம்பு, பூண்டு சேர்த்துத் துவையல் செய்து சாப்பிட்டு வர தோல் நோய்கள் குணமாகும்.


சுக்கு, கிராம்பு இவற்றை எடுத்து கஷாயம் போட்டு மூன்று வேளை பருகி வந்தால் கை, கால், மூட்டு வலி குணமாகும்.

Referred URL - http://ranaictiu-technicalblog.blogspot.in/2010/06/sharepoint-2010-backuprestore-with.html

Backup/Restore in the same server and same site  collection

Sometimes you may want to backup from a site collection and your intention is to restore the backup in the same site collection. One example might be you have a site collection, say “http://myserver” and you are going to run code to test something against the site. However, you fear that running the code may break something and before you run the code, you want to backup the site so that in case running the code breaks something you can restore the backup taken before running the code. In the case, where you need to backup/restore is centered around same server and site collection, you can take SharePoint Central administration UI to do the backup/restore.

Backup Steps

1. Navigate to the Central Administration => Backup and Restore

2. Under “Farm Backup and Restore” section click “Perform a backup”.

3. Now you’ll be landed in the following page where you can select the site or site collection you want to take backup:

image

4. Click next and you’ll be navigated to the following page where you can select backup type (full or differential) and backup location:

image

Restoring Steps

To restore follow the steps:

1. Navigate to the Central Administration => Backup and Restore.

2. Under “Farm Backup and Restore” section click “Restore from a backup”. Follow the wizard to restore from a backup.

Backup/Restore from one server to another or from one Site Collection to another (with PowerShell command)

In some cases, you have developed a SharePoint site collection in your dev or stg machine and now you want to move the site with data from dev/stg to production. In such cases the process shown in the section “Backup/Restore in the same server and same site  collection” will not work. The recommended way is to use PowerShell command to take backup and restore the backup.

Backup a Site collection with PowerShell command

In SharePoint 2010, PowerShell command Backup-SPSite is used for taking backup. you can get details of the command from the msdn link. The following command will backup the site collection ‘http://myserver’.

Backup-SPSite -Identity http://myserver -Path "c:\backup\file.bak"

Restore a Site Collection with PowerShell command

To restore site collection you’ll use the following command. Use –Force if you want to overwrite the existing site collection

Restore-SPSite -Identity http://myserver -Path "c:\backup\file.bak"

However, once I had restored the backup I could not access the site. The problem was that I needed to deploy the custom SharePoint solution. So in case of site collection migration (with backup/restore) from one server to another or from one site collection to another, the steps should be:

    1. Restore the backup.

    2. If your source site collection (from where you taken backup) uses custom SharePoint solution, then deploy the solution in the destination site collection (where you are restoring the backup). If you try to access the site without deploying solution then you may get the site non-functional.

    3. Now you can try to access the site.

    The important point here is that if you take backup from one server to another and restore it, the custom solution related to backup doesn’t go with backup. So after restoring backup you need to manually deploy the solution on the destination server.

    Referred URL - https://www.facebook.com/photo.php?fbid=10151444212642473&set=a.10150256465007473.328918.141482842472&type=1

    நெய்யில்லா உண்டி பாழ் என்பது சித்தர்கள் கூற்று. இதை இன்றைய அறிவியல் பூர்வமாக ஆராய்ந்தால் அதன் மருத்துவ குணங்கள் நமக்கு வியப்பளிக்கும். எண்ணற்ற மருத்துவப் பயன் கொண்ட நெய் எவ்வாறு காய்ச்சப்படுகின்றது என்பதைப் பற்றி முதலில் அறிவோம்.
    பாலை நன்றாக காய்ச்சி ஆறிய பின் அதில் சிறிதளவு தயிரை கலந்து மூடிவைத்து 6 அல்லது 8 மணி நேரத்திற்குப் பின் எடுத்துப் பார்த்தால்அது முழுவதும் தயிராக மாறியிருக்கும்.

    இந்த தயிரில் சிறிது நீர்விட்டு மத்தால் கடைந்தால் வெண்ணெய் தனியாக பிரிந்துவிடும். இதனை சட்டியில் இட்டு காய்ச்சும் போது அது உருகும். அதில் வெற்றிலை அல்லது முருங்கை இலையை போட்டால் நன்றாக பொரியும். நல்ல வாசனை உண்டாகும். பின் அதனை இறக்கி வடிகட்டி பத்திரப்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு எடுக்கப்படும் நெய்யானது வெகுநாட்கள் வரை கெடாமல் இருக்கும். இத்தகைய நெய்யில்தான் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளது.

    2000 ஆண்டுகளுக்கு முன்பே சித்த ஆயுர்வேத மருத்துவத்தில் நெய்யின் பயன்பாடு அதிகம் இருந்து வந்துள்ளது. மருத்துவக் குணம் வாய்ந்த மூலிகைகளில் உள்ள அணுக்களின் சுவர்களை ஊடுருவக்கூடிய தன்மை நெய்க்கு இருப்பதால் இத்தகைய மருந்து தயாரிப்பில் நெய்யை அதிகம் பயன்படுத்துகின்றனர்.

    மருந்துக்கள் கெடாமல் பாதுகாக்க நெய்யே சிறந்த பொருளாகும். நெய்யை ரசாயனம் என்று ஆயுர்வேத மருந்தாளர்களால் அழைக்கப்படுகிறது. ஏன் என்றால் முழு உடல் நலம் கொடுத்து நீண்ட ஆரோக்கியத்தைக் கொடுக்கும் குணம் நெய்க்கு உண்டு.
    இதுபோல் சித்த மருத்துவத்திலும் மருந்துகளுக்கு துணைமருந்தாகவும், மருந்துகள் கெடாமல் பாதுகாப்பதற்கும் நெய்யையே பயன்படுத்தி வந்துள்ளனர்.

    ஒரு ஸ்பூன் நெய்யில் 14 கிராம் கொழுப்பு சத்துக்கள் நிறைந்துள்ளது.

    ஜீரண சக்தியைத் தூண்ட
    நெய் வயிற்றில் உள்ள அமிலத்தன்மையை சமன் செய்து வயிறு மற்றும் குடல் பகுதியில் உள்ள மியூகஸ் லையனிங் பகுதியை வலுவாக்குகிறது.

    நெய்யில் உப்பு, லேக்டோஸ் போன்ற சத்துக்கள் கிடையாது. இதனால் பால் மற்றும் பால் பொருட்கள் ஒத்துக்கொள்ளாதவர்கள் நெய்யை உபயோகித்துக்கொள்ளலாம்.

    நெய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கேன்சர், வைரல் நோய்களை தடுக்கிறது.

    நெய்யில் CLA - Conjulated Linoleic Acid உள்ளது. இது உடல் பருமனாவதைத் தடுக்கிறது.

    அதுபோல் ஒமேகா 3 என்ற கொழுப்பு அமிலம் நெய்யில் உள்ளதாக அண்மையில் கண்டறிந்துள்ளனர்.

    இது மூளைக்கு சிறந்த டானிக்.
    நெய்யில் Saturated fat - 65%
    Mono - unsaturated fat - 32%
    Linoleic - unsaturated fat -3%

    இத்தகைய மருத்துவக் குணம் வாய்ந்த நெய்யை உணவில் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை அறிந்துகொள்வோம்.
    நெய் உருக்கி மோர் பெருக்கி....

    அதாவது நெய்யை நன்கு உருக்கி சுடு சாதத்தில் சேர்த்து கலந்து சாப்பிட வேண்டும். நெய்யை உருக்கி சாப்பிடுவதால் உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுத்து உஷ்ணத்தைத் தணிக்கும்.

    தோசை வார்க்கும் போது எண்ணைய்க்கு பதிலாக நெய் சேர்த்துக் கொள்ளலாம். நெய் சேர்த்த பட்சணங்களை உண்ணலாம்.
    மலச்சிக்கலைப் போக்கும். வாத, பித்த, கபத்தின் சீற்றங்களைக் குறைத்து அதனதன் நிலையில் நிறுத்தி நோய்களின் தாக்கத்தைத் தடுக்கும்.

    * ஞாபக சக்தியை தூண்டும்
    * சரும பளபளப்பைக் கொடுக்கும்
    * கண் நரம்புகளைப் பலப்படுத்தி கண் பார்வை தெளிவடையச் செய்யும்.

    உடல் வலுவடைய
    சிலர் எப்போதும் சோர்வுடன் உடல் வலுவில்லாமல் காணப்படுவார்கள். சிறிது தூரம் நடந்தால்கூட அவர்களுக்கு மேல் மூச்சு வாங்கும். உடனே அமர்ந்து விடுவார்கள். கால்கள் அதிகமாக வலிப்பதாகக் கூறுவார்கள். இதற்கு காரணம் உடலில் சத்தின்மையே...
    இவர்கள் தினமும் மதிய உணவில் நெய்யை சேர்த்து வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.


    குடற்புண் குணமாக
    குடற்புண் (அல்சர்) கொண்டவர்கள் பசியின்மையால் அவதியுறுவார்கள். சரியான நேரத்திற்கு உணவு சாப்பிடாமலும், அதிக பட்டினியாகவும் இருப்பவர்களின் வயிற்றில் ஜீரண அமிலங்கள் சுரந்து குடலின் உட்புறச் சுவர்களை புண்ணாக்கி விடுகின்றன. மேலும் வாயுக் கோளாறு உள்ளவர்களுக்கும், உணவில் அதிக காரம் சேர்த்துக் கொள்பவர்களுக்கும், மது போன்ற போதை வஸ்துக்கள் உபயோகிப்பவர்களுக்கும், மன அழுத்தம் கொண்டவர்களுக்கும் குடல் புண்ணாகிவிடும். இதனால் வாயிலும் புண்கள் உருவாகி, ஒருவித நாற்றம் வீசும்.
    இவர்கள் உணவில் நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடலின் உட்புறச் சுவர்களில் உள்ள புண்கள் ஆறுவதுடன், சுரப்பிகள் பலப்படும். மலச்சிக்கல் நீங்கும். நன்கு ஜீரண சக்தியைத் தூன்டும்.

    Referred URL - https://www.facebook.com/photo.php?fbid=557945534255780&set=a.429994943717507.111208.346727412044261&type=1&relevant_count=1&ref=nf

    * இஞ்சியைத் தோல் சீவி அரைத்து, ஒரு கரண்டி சாறு எடுத்து, அதனுடன் சம அளவு தேன் சேர்த்து ஒரு டம்ளர் இளம் சூடான நீரில் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இஞ்சியில் உள்ள ஜின்ஜெரால் (Gingerol), ஜின்ஜிபெரின் (Zingiberine) மற்றும் தேன் ஆகியவை செரிமானத்தைத் தூண்டுவதுடன் தேவையற்ற கொழுப்பையும் எரிக்கும்.


    * கீழாநெல்லி, வெந்தயம், மஞ்சள், கறிவேப்பிலை, நெல்லிக்காய் சம அளவு எடுத்துப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் நீரில் கலந்து உண்ண, உடலின் கொழுப்பு குறைந்து, எடையும் சீராகும்.


    * சிறுகுறிஞ்சான், நெருஞ்சில், மூக்கிரட்டை, சீரகம், திப்பிலி, மிளகு, ஓரெடை எடுத்துப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் தேனில் உண்ண உடல் எடை குறையும்.


    * பெருஞ்சீரகத்தைப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் தண்ணீர் சேர்த்து அருந்த, உடல் எடை குறையும்.


    * எலுமிச்சைச் சாறு ஒரு கரண்டி சம அளவு தேன் சேர்த்து ஒரு டம்ளர் நீரில் கலந்து பருக வேண்டும். இதில் உள்ள வைட்டமின் சி ரத்தத்தைச் சுத்திகரிப்பதுடன் கொழுப்பைக் குறைத்து உடலின் எடையையும் குறைக்கிறது.


    * நடைப்பயிற்சி, நீச்சல் பயிற்சி, சைக்கிள் ஒட்டுதல், யோகா, தியானம், முதலியவற்றை மேற்கொண்டால் உடல்பருமன் நிச்சயம் குறையும்.

    * சேர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்:தக்காளி, கோஸ், பப்பாளி, வெள்ளரி, தர்பூசணி, புரூகோலி, ஆப்பிள், ஓட்ஸ், வால்நட், பாதாம், பருப்பு வகைகள், மோர்.

    * நீக்க வேண்டிய உணவுப் பொருட்கள்:இனிப்புகள், வெள்ளை ரொட்டி, பட்டை தீட்டப்பட்ட தானியங்கள், துரித வகை உணவுகள், எண்ணெய் மற்றும் கொழுப்பு மிகுந்த உணவு வகைகள். தினமும் இரண்டு லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.

    Referred URL – http://geeklit.blogspot.in/2009/12/introduction-to-sharepoint-managed.html

    What’s all the fuss about?

    Managed Metadata definition from Microsoft TechNet: “Managed metadata is a hierarchical collection of centrally managed terms that you can define, and then use as attributes for items in Microsoft SharePoint Server 2010.”

    Why is taxonomy arguably the most important new feature in SharePoint 2010? Hasn’t SharePoint always had metadata? There are many useful tagging features in the new release, but another important aspect is the potential unlocked by the new infrastructure. As a Microsoft PM, I heard a clear refrain from customers and partners. I’ll paraphrase it in this way: “Sure, we’d like you to do everything, but we know you can’t. Please just give us the foundation so we can do what’s necessary for our business needs.” [Pardon the SharePoint Foundation pun.] By adding the managed metadata service plumbing to SharePoint, customers and partners have the opportunity to use and extend the taxonomy system.

    Before the 2010 improvements, organizations using SharePoint would have to either build their own taxonomy solution, or rely upon business rules for how their users should add metadata to SharePoint items—this meant that different users could be tagging items with slightly different terms and eliminating most of the value of taxonomy. There were also technical constraints that prevented creation of a custom solution. For example, the logical place to store terms would be in a list, but lists couldn’t be shared across the site collection boundary, so the same content would have to be duplicated if the terms were to be shared. There was also no concept of hierarchical metadata and there was no way to share a collection of terms with delegated permissions. But if all that isn’t enough for you, MVP Chris O’Brien wrote a whole post about why SharePoint 2010 taxonomy is important and here’s a list of Benefits of using managed metadata from TechNet:
    ”More consistent use of terminology
    Managed metadata facilitates more consistent use of terms, as well as more consistent use of the managed keywords that are added to SharePoint Server items. You can pre-define terms, and allow only authorized users to add new terms. You can also prohibit users from adding their own managed keywords to items, and require them to use existing ones. Managed metadata also provides greater accuracy by presenting only a list of correct terms from which users can select values. Because managed keywords are also a type of managed metadata, even the managed keywords that users apply to items can be more consistent.

    Because metadata is used more consistently, you can have a higher degree of confidence that it is correct. When you use metadata to automate business processes—for example, placing documents in different files in the record center based on the value of their department attribute—you can be confident that the metadata was created by authorized users, and that the value of the department attribute is always one of the valid values.

    Better search results
    A simple search can provide more relevant results if items have consistent attributes.

    As users apply managed terms and keywords to items, they are guided to terms that have already been used. In some cases, users might not even be able to enter a new value. Because users are focused on a specific set of terms, those terms—and not synonyms—are more likely to be applied to items. Searching for a managed term or a managed keyword is therefore likely to retrieve more relevant results.

    Dynamic
    In previous versions of SharePoint Server, to restrict the value of an attribute to being one of a set of values, you would have created a column whose type is "choice", and then provided a list of valid values. When you needed to add a new value to set of choices, you would have to modify every column that used the same set of values.

    By using managed metadata in SharePoint Server 2010, you can separate the set of valid values from the columns whose value must be one of the set of valid values. When you need to add a new value, you add a term to the term set, and all columns that map to that term set would use the updated set of choices.

    Using terms can help you keep SharePoint Server items in sync with the business as the business changes. For example, assume your company's new product had a code name early in its development, and was given an official name shortly before the product launched. You included a term for the code name in the "product" term set, and users have been identifying all documents related to the product by using the term. When the product name changed, you could edit the term and change its name to the product's official name. The term is still applied to the same items, but its name is now updated.”

    image- Adding keywords to a document in SharePoint 2010 Beta 2

    What’s in this release?

    To borrow a joke from Dan Kogan’s SharePoint Conference 2009 (#SPC09) talk, when we talk about terms, we need to first define our terms. From MSDN’s definitions of SharePoint Managed Metadata:

    term
    A word or phrase that can be associated with an item in SharePoint Server 2010.
    term set
    A collection of related terms.
    managed term
    A term that can be created by users only with the appropriate permissions and often organized into a hierarchy. Managed terms are usually predefined.
    managed keyword
    A word or phrase that has been added to SharePoint Server 2010 items. All managed keywords are part of a single, non-hierarchical term set called the keyword set.
    term store
    A database that stores both managed terms and managed keywords.

    Also, one definition that isn’t in the list:
    group
    In the term store, all term sets are created within groups. In other words, group is the parent container for term sets.

    image- The Term Store Management Tool

    These are the elements within the SharePoint 2010 managed metadata functionality, but the pieces aren’t the only consideration—it’s also important how they fit together. According to information management experts Earley & Associates, there are three different types of relationships in taxonomies:

    Equivalent (Synonyms: "LOL = Laughing out loud")
    Hierarchical (Parent/Child : "Sports Equipment => ball")
    Associative (Concept/Concept: "Bouncy things - ball")

    SharePoint 2010 will provide SharePoint users, administrators and developers with the UI and API required for the first two. This means that faculties such as centrally managed terms, folksonomy and tag clouds (social tagging) are enabled. The third type—that SharePoint 2010 will not be offering—is ontologies. Here’s a quick discussion of each type.

    Equivalent Terms

    SharePoint taxonomy will allow synonyms and preferred terms. Synonyms allow a central understanding that LOL is the same as “laughing out loud,” and preferred terms specify which of the two should be used.

    The other side of the equivalence coin is dealing with words with more than one meaning. To help disambiguate terms, SharePoint term descriptions show in a tooltip so that users can differentiate between G-Force (the recent movie featuring a specially trained squad of guinea pigs) vs. G-Force (my favourite childhood cartoon) from Battle of the Planets.

    Hierarchical Terms

    A central repository of terms enables consistency across users. Providing a hierarchy allows for information architecture and organization. In the SharePoint Term Store Management Tool, users with sufficient permissions will be able to perform many operations on terms in the hierarchy. These include: copying, reusing, moving, duplicating (for polyhierarchy), deprecating, and merging. The hierarchy is broken down into a term store at the top, then a group, term sets, and finally, managed terms.

    image- Example of a taxonomy hierarchy (image courtesy Microsoft)

    Note: managed keywords (or just keywords) will be stored in a separate single database. Keywords will be used for social tagging such as tag clouds and folksonomy, but keywords can be promoted to managed terms.

    Associative Terms

    An ontology is a means of classifying data based on an associative relationship. There are endless possibilities for these types of relationships. For example, I could have a hierarchy of terms in SharePoint 2010 that includes the terms “ball” and “bat” as children of the term “sports equipment.” An ontology would allow me to also create a relationship between “Bouncy things” and “ball” because they are conceptually related. Why didn’t the SharePoint team add ontologies? That’s a reasonable question, but the fact is that it simply may not have been worth the effort to tackle such a specialized function when they were already trying to build an ambitious feature. Also, many people wonder if anyone but a library scientist or a taxonomist will complain.

    How will SharePoint taxonomy be used?

    Obviously, the most popular end-user use of EMM will be taxonomy to fulfill business needs and social tagging. Many content types will ship with a Managed Metadata data-type column and users will be able to tag their list items, documents, etc, with shared terms. This end-user associated metadata will then be used to classify, organize, find and share information within SharePoint. By tagging external pages, users have a way to add links to their favourite browser’s bookmarks.

    However, another aspect of the new managed metadata functionality is how it could be used for enhanced navigation and search. For example, terms can be used to enable more advanced parametric search features, targeted search and possibly even lemmatisation in FAST search—but I’m not a search expert, so I’d have to do some more research to find out what’s happening on the search side. One thing is for sure, customers and partners will find interesting ways to use the taxonomy framework.

    In terms of navigation, the ability to alter the way you navigate your data based on tags is also referred to as faceted navigation. When I was working on SharePoint navigation, we nicknamed faceted navigation, “navigation goggles.” The idea being that you could choose different types of navigation the same way you can shift between song view, albums or artists on many MP3 players.

    For developers, SharePoint 2010 EMM also includes the Taxonomy APIs. Most of the EMM classes are found in the Microsoft.SharePoint.Taxonomy namespace.
    • TaxonomySession class
    • TermStore class
    • Group class
    • TermSet class
    • Term class
    • CommitAll method
    • IsAvailable property
    • Name property
    • CreateLabel method
    • SetDescription method

    This block of sample code (courtesy of Microsoft) shows how the taxonomy API can be used.

    using (SPSite site = new SPSite(http://localhost/))
    {
    //Instantiates a new TaxonomySession for the current site.
    TaxonomySession session = new TaxonomySession(site);

    //Instantiates the connection named "Managed Metadata Service
    //Connection" for the current session.
    TermStore termStore = session.TermStores["Managed Metadata Service Connection"];

    // Creates and commits a Group object named Group1, a TermSet object
    // named termSet1, and several Term objects. Term1, Term2, and Term3 are
    // members of termSet1. Term1a and Term1b are children of Term1.
    Group group1 = termStore.CreateGroup("Group1");
    TermSet termSet1 = group1.CreateTermSet("TermSet1");
    Term term1 = termSet1.CreateTerm("Term1", 1033);
    Term term2 = termSet1.CreateTerm("Term2", 1033);
    Term term3 = termSet1.CreateTerm("Term3", 1033);
    Term term1a = term1.CreateTerm("Term1a", 1033);
    Term term1b = term1.CreateTerm("Term1b", 1033);
    termStore.CommitAll();

    // Sets a description and some alternate labels for term1 and commits
    // the changes to termStore.
    term1.SetDescription("This is term1", 1033);
    term1.CreateLabel("TermOne", 1033, false);
    term1.CreateLabel("FirstTerm", 1033, false);
    termStore.CommitAll();

    // Deletes an unnecessary term, term3, from termStore and commits changes
    term3.Delete();
    termStore.CommitAll();

    }

    Multilingual Taxonomy In SharePoint 2010

    In the Enterprise Metadata Management documentation it states that Managed Terms could be used when metadata "Can be applied in one language, but might be viewed in other languages"

    This is available in term stores because Managed terms can be assigned multiple labels. When someone types in any of the labels (which could be in different languages), they will be applying the same term. This creates a multilingual term system.

    Here is the documentation page about Multilingual term sets (SharePoint Server 2010)

    Note: Labels are different than descriptions. There can only be one description on a term and it's generally used for disambiguation. (e.g., "this is Dallas the city, not Dallas the TV show")

    Conclusion

    The new SharePoint 2010 Managed Metadata functionality is exciting and provides a framework to build more taxonomy features. Through managed metadata, SharePoint users gain access to functionality such as folksonomy, social tagging (tag clouds) and more powerful search options. EMM also provides a way to centrally manage bookmarks.

    The Term Store Management Tool available in Central Administration (and Site Settings) enables administrators to manage a central vocabulary of terms for the whole farm. Operations that administrators can perform on the term hierarchy include copying, reusing, moving, duplicating, deprecating, and merging. Furthermore, having a managed repository enforces consistency across users.

    Enterprise Metadata Management is a huge topic. In fact, how SharePoint 2010 exposes the taxonomy features (e.g., the new tag cloud web part) is worthy of its own post, so I’m not going to try and sum it all up in one.

    These are the upcoming posts:

    SharePoint Taxonomy Part One – Introduction to SharePoint Managed Metadata
    SharePoint Taxonomy Part Two – End-User Experience
    SharePoint Taxonomy Part Three – Administrator Experience
    (including Using SharePoint Term Stores and SharePoint Taxonomy Hierarchy)
    SharePoint Taxonomy Part Four – Developer Experience
    (including SharePoint 2010 Visual Web Parts, SharePoint 2010 Taxonomy Web Part Development Screencast and SharePoint 2010 Taxonomy Reference Issues)

    Managed Metadata Best Practices from Microsoft:

    Plan managed metadata (SharePoint Server 2010)
    Managed metadata overview (SharePoint Server 2010)
    Managed metadata service application overview (SharePoint Server 2010)
    Managed metadata roles (SharePoint Server 2010)
    Plan terms and term sets (SharePoint Server 2010)
    Plan to import managed metadata (SharePoint Server 2010)
    Plan to share terminology and content types (SharePoint Server 2010)
    SharePoint Enterprise Content Management

    Referred URL - http://chakkaradeep.com/index.php/sharepoint-2010-content-type-hubs-publish-and-subscribe-to-content-types/

    MOSS 2007

    Say for example you have a Site Collection Web Application1 and you have created a series of content types to use. Now, you create Web Application2 and find the necessity to reuse the content types created in Web Application 1. There is no way you could share or reference those content types created in Web Application1 in Web Application2. The only way possible is to create or write an application which would install those content types. This situation is pretty common in large organizations. This can be even considered for exposing base content types you use across multiple web applications in the farm.

    Below is the diagram representing the above chaos:

    MOSS 2007 - Managing Content Types

    SharePoint 2010

    SharePoint 2010 now introduces a new feature called Content Type Hubs.Content Type Hub is a central location where you can manage and publish your content types – so now web applications can subscribe to this hub and pull down the published content types from the hub. Even receive updates on the published content types!

    SP2010 - Content Type Hubs

    As you can see, the content type hub is exposed to every web application using the Metadata Service Application. So, as long as the web applications use the same Metadata Service Application, the content types will be pushed to those subscribed web applications.

    Configuring The Content Type Hub

    This is pretty simple.

    1) Create the web application and the root site which you want it to be the Hub

    2) In the Managed Metadata Service Application (under Central Administration | Application Settings | Service Applications )properties, you can set the Content Type Hub

    content type hub option

    3) In the Managed Metadata Service Connection, we explicitly tell to consume content types from the hub

    consume content types

    4) Now, we can go to our content type hub site, create content types and you should see Manage content type publishing option

    manage publishing

    5) And publish the same

    publish content types

    6) This will publish the content types

    Timer Jobs

    In order to receive the published content types immediately, you can go and run two timer jobs immediately:

    1) Content Type Hub

    2) Content Type Subscriber (of the web application which is going to receive the content types updates)

    Published Content Types

    After running the timer jobs, the content types should be published. Go to your Site Settings | Site Collection Administration | Content Type Publishing

    You can see all the published content types here :)

    published content types

    Remember, as long as the Web Application use the same Metadata Service Application the content type hub is using, it can receive the content types from the hub.

    Very neat and useful feature from the SharePoint team!

    More posts will follow in the future once we start using it in the real world projects. Big thanks to Steve for his blog post on this.

    Referred URL - http://sharepoint.stackexchange.com/questions/15620/how-to-start-a-child-workflow

    Question -

    I've created a new list-based workflow which has one step that's pretty simple. After that step I'd like to launch another workflow - the Collect Signatures workflow. How can I launch a child workflow from my workflow? I'm using SharePoint Designer to create the workflow.

     

    Answer -

    SharePoint Designer workflows do not natively have any way to launch another workflow, but there are ways to accomplish this.

    • Configure the secondary/child workflow to start "On Change"
    • Create a site column that will be used as control field between the parent/child
    • Add the site column as an Association Column on both workflows so they can see it
    • Have the parent workflow set the control field with a status value (e.g. "Start")
    • Have the child workflow read the status to know it should fire. When done, have it update the status (e.g. "Complete")

    It is possible that other native fields (e.g. an existing status column) could be used instead of a control field, but I like using a specific control field to communicate between the parent and the child.

    If you need the parent workflow to wait for the child, add a "Wait for ..." activity to wait for the control field to be set to "Complete".

    If you need to pass additional state between the workflows you can either add additional association columns, or use a secondary list.

    https://www.facebook.com/photo.php?fbid=554733104577023&set=a.430054447044890.111223.346727412044261&type=1&theater

    ஒரு தந்தை தன் மகனைத் துவக்கப் பள்ளியில் சேர்த்தார். அவர் தன் மகனுக்கு அறிவுரை சொல்லவில்லை. பள்ளி ஆசிரியருக்கு அவர் எழுதிய கடிதங்களின் சில பகுதிகள்!

    • தோல்வியை ஏற்றுக்கொள்ளவும், வெற்றியைக் கொண்டாடவும் என் மகனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
    • பொறாமையிலிருந்து அவன் விலகியே இருக்கட்டும்.
    • வானப்பறவைகள், தேனீக்கள், சூரியன், பசுமையான செடிகள், மலர்கள் இவற்றை ரசிக்க அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
    • பிறரை ஏமாற்றுவதை விட, தோற்பது கண்ணியம் என்று அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
    • சுய சிந்தனையில் நம்பிக்கை கொள்ளச் சொல்லுங்கள்.
    • மென்மையானவர்களிடம் மென்மையாகவும், உறுதியானவர் களிடம் உறுதியாகவும் நடந்து கொள்ளக் கற்றுக் கொடுங்கள்.
    • குற்றம் குறை கூறுபவர்களை அவன் அலட்சியப்படுத்தட்டும்.
    • அளவுக்கு அதிகமாய் இனிமையாகப் பேசுபவர்களிடம் அவன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

     

    • தன் மனதுக்கு சரி என்று தோன்றுவதை அவன் துணிந்து நின்று போராடி நிறைவேற்ற அவனைப் பழக்குங்கள்.

    இதை எழுதிய தந்தை ஆப்ரஹாம் லிங்கன்.

    https://www.facebook.com/photo.php?fbid=610870302264354&set=a.530834743601244.124951.530252343659484&type=1&ref=nf

    சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்! ! ! !

    சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்:
    வரக்கொத்தமல்லி --அரை கிலோ
    வெந்தயம் ---கால கிலோ
    தனித்தனியா மேற்கண்டவற்றை பொன்னிறமாக வறுத்து தனித்தையாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும்.
    (வரக்கொத்தமால்ல ி என்பது மளிகைக்கடையில் மிளகாய் மல்லி என்று கேட்டு வாங்குவதில் உள்ள கொத்தமல்லியே. இது புரிந்துகொள்வதற ்காக).

    கலந்த பொடியில் இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் (இருநூறு மில்லி ) குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு தம்லராக சுண்டக் காய்ச்சவும். பின்பு வடிகட்டி மூன்று வேலைகளுக்கு சாப்பாட்டிற்கு முக்கால் மணி முன்பாக சப்ப்பிட்டு வரவும்.
    இதைச் செய்தவுடன் குறைந்தது முக்கால் மணி நேரம் வேறு எதையும்(குடிநீர் தவிர) உண்ணக்கூடாது.
    ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும். சர்க்கரை உங்கள் ரத்தத்தில் உள்ள அளவை ஒரு வார இடைவெளியில் இம்மருந்து சாப்பிடும் முன்பாகவும் பின்பாகவும் பரிசோதனைக்கூட சோதனையில் உறுதி செய்யுங்களேன்.

    https://www.facebook.com/photo.php?fbid=554276644622669&set=a.526895074027493.1073741832.346727412044261&type=1

    மருதாணி பூசுவது ஏன்?
    கை விரல்களில் மருதோன்றி பூசுவதால் நகங்களில் உள்ள கிருமிகளைக் கொன்று விடுகிறது. எனவே நகச்சுத்தி போன்ற நோய்கள் தடுக்கப் படுகின்றன. உடல் சூட்டை குறைத்து விடுகின்றன. மேலும் மனக்குழப்பத்தைத் தவிர்கின்றன.

    மேலும் விவரங்கள் ;-
    இயற்கை நமக்கு கொடுத்த அற்புதமான கொடையில் மருதாணியும் ஒன்று. என்னற்ற பயன்கள் ஒவ்வொரு செடிக்கும் ஒரு பயன் உள்ளது அதில் மருதாணி மிக முக்கியமானது ஆகும்.
    மருதா‌ணி இலையை வெறு‌ம் அழகு‌க்காக பெ‌ண்க‌ள் கைகக‌ளி‌ல் வை‌க்‌கிறா‌ர்க‌ள் எ‌ன்று கரு‌தினா‌ல் அது ‌மிக‌‌ப்பெ‌ரிய தவறாகு‌ம். மருதா‌ணி இலையை கைக‌ளி‌ல் வை‌ப்பதா‌ல் ப‌ல்வேறு பய‌ன்களை பெ‌ண்க‌ள் பெறு‌கிறா‌ர்க‌ள்.
    இன்று பெண்கள் கைகளுக்கு பல கெமிக்கல்கள் கலந்த சாயத்தை பூசுகின்றனர் அதனால் உடல் நலத்திற்கு கேடு தான். ஒரு 10ஆண்டுகளுக்கு முன்பு அதிகம் பெண்கள் கைகளில் பூசுவது மருதாணியாகத்தான் இருக்கம் இன்றும் பூசுகின்றனர் ஆனால் கெமிக்கல் தடவப்பட்டதைத்தான் அதிகம் பூசுகின்றனர்.

    மருதாணியின் பயன்கள்
    மருதா‌ணி இலையை அரை‌த்து கைககளு‌க்கு வை‌த்து வர, உட‌ல் வெ‌ப்ப‌ம் த‌ணியு‌ம்.
    கைகளு‌க்கு அடி‌க்கடி மருதா‌ணி போ‌ட்டு வர மனநோ‌ய் ஏ‌ற்படுவது குறையு‌ம்.
    ‌சிலரு‌க்கு மருதா‌ணி இ‌ட்டு‌க் கொ‌ண்டா‌ல் ச‌ளி ‌பிடி‌த்து ‌விடு‌ம். இத‌ற்கு மருதா‌ணி இலைகளை அரை‌‌க்கு‌ம் போது கூடவே 7 அ‌ல்லது 8 நொ‌ச்‌சி இலைகளை சே‌ர்‌த்து அரை‌த்து வை‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம்.
    மருதா‌ணி இ‌ட்டு‌க் கொ‌ள்வதா‌ல் நக‌ங்களு‌க்கு எ‌ந்த நோயு‌ம் வராம‌ல் பாதுகா‌‌க்கலா‌ம். ஆனா‌ல் இ‌ந்த பய‌ன்க‌ள் எ‌ல்லா‌ம் த‌ற்போது கடைக‌ளி‌ல் ‌கிடை‌க்கு‌ம் மருதா‌ணி கோ‌ன்க‌ளி‌ல் ‌கிடை‌க்க வா‌ய்‌ப்பே இ‌ல்லை எ‌ன்பதை ‌நினை‌வி‌ல் கொ‌ள்க.

    சிலரு‌க்கு கழு‌த்‌திலு‌ம், முக‌த்‌திலு‌ம் கரு‌ந்தேம‌ல் காண‌ப்படு‌ம். இத‌ற்கு ந‌ல்ல கை மரு‌த்துவ‌ம் உ‌ள்ளது.
    மருதா‌ணி இலையுட‌ன் ‌சி‌றிது ‌கு‌ளிய‌ல் சோ‌ப்பை‌ச் சே‌ர்‌த்து அரை‌த்து பூ‌சி வர ‌விரை‌வி‌ல் கரு‌ந்தேம‌ல் மறையு‌ம்.
    மருதாணி இலை கிருமி நாசினி, கண்ணுக்குப் புலப்படாத கிருமிகளை அழிக்க வல்லது. நகசுத்தி வராமல் தடுக்கும்.புண்ணை ஆற்றவும் நல்ல மருந்து. கை, கால், விரல் நகங்களுக்கு அரைத்துப் பூசி அழகூட்டுவார்கள். பெண்களுக்குப் பேய் பிடிக்காது. மருதாணி வைத்துக் கொள்ளும் வழக்கம் சங்க காலத்திலேயே இருந்தது.......

    புண்கள்
    ஆறாத வாய்ப் புண், அம்மைப் புண் ஆகியவற்றிற்கு இதன் இலையை அரைத்து நீரில் கரைத்து வடித்து வாய் கொப்பளிக்கலாம். அரைத்து அம்மைப் புண்களுக்குப் பூசலாம். 3-5 நாளில் குணமாகும். கட்டிகளுக்கும் அரைத்துப்பற்றிடலாம்.

    முடிவளர
    இதன் தைலம் முடி வளர்க்கும் இள நரையை அகற்றும்.இரும்பு வாணலியில் தேங்காய் நெய் 500 மி.லி. விட்டு இதன் இலை 100 கிராம் போட்டு பொரித்து எடுக்கவும். இலையின் சாறு எண்ணெயில் சேர்த்து சிவப்பாக மாறிவிடும். நறுமணத்திறுகாக 10 கிராம் சந்தனத் தூள் போடலாம். அரைத்துப் போட்டுக் காய்ச்சலாம். இந்த தைலத்தை நாளும் தலைக்குத் தேய்க்க முடி வளரும் நரைமாறும்.

    தூக்கமின்மை
    தூக்கமின்மைக்குத் தூக்க மாத்திரை சாப்பிடுதல் கூடாது. அது நரம்புத் தளர்ச்சியை உண்டாக்கும். பைத்தியம் பிடிக்க வைக்கும். மருதாணிப் பூவினை ஒரு துணியில் சுற்றி, தலைமாட்டில் வைத்துப் படுத்தால் தூக்கம் வரும். பூவின் மணம் தூக்கத்தை வரவழைக்கும். ஒருசிலருக்கு இம்மணம் தலைவலியை உண்டாக்கும்.

    பேய் பூதம்
    மாப்பில்லி சூனியம், விருத்தாண்ட பேய் பூதம், மேவும்" என்று அகத்தியர் கூறுகின்றார். இது சனி பகவான் மூலிகை என்பதால் பேய், பூதம், துஷ்ட தேவதை விலகிவிடும். இதன் பூவையும், உலர்ந்த காயையும் தூள் செய்துசாம்பராணியுடன் கலந்து புகைக்க பேய், பூதம் விலகி ஓடும். பில்லி, சூனியம் நம்மை அண்டாது. வெள்ளளி, திங்கள் வீட்டடில் இதனைப் புகைக்க வேண்டும்.

    கரப்பான் புரகண்
    பான் புண் என்பது கரும்படையுடனை நீரொழுகும் புண்ணாகும். இது அரிப்பையும் கொடுக்கும். நீர் வடியும் இடம் பட்ட இடம் படையுடன் புண் உண்டாகும். இதன் வேர்பட்டை 50 கிராம், முற்றிய தேஙுகாய் 100 கிராம், மிருதார்சிங்கி 15 கிராம், அரைத்து ஆமணுக்கு நெய் விட்டு மேல் பூச்சாகப் பயன்படுத்தலாம். இதனால் சகல கரப்பான் படையும் புண்ணும் குணமாகும்.

    கால் ஆணி
    உ‌ள்ள‌ங்கா‌லி‌ல் ஆ‌ணி ஏ‌ற்ப‌ட்டிரு‌ந்தா‌ல் மருதா‌ணி இலையுட‌ன் ‌சி‌றிது வச‌ம்பு, ம‌ஞ்ச‌ள் க‌ற்பூர‌ம் சே‌ர்‌த்து அரை‌‌த்து, ஆ‌ணி உ‌ள்ள இட‌த்‌தி‌ல் தொட‌ர்‌ந்து க‌ட்டி வர ஒரு வார‌த்‌தி‌ல் குணமாகு‌ம்.

    படைகள்
    கரும்படை, வண்ணான் படை கால் இடுக்கிலும், இடுப்பிலும், கழுத்து, கை இடுக்கிலும் வரும். இதற்கு ஒரு பிடி மருதாணி இலையுடன் 5 கிராம் 501 பார் கதர் சோப்புவைத்து அரைத்துக் களிம்பு போல தடவி வந்தால் கரும்படை யாவும் சுகமடையும். 10 -15 நாள் பூச வேண்டும். வண்டு கடிக்கும் சொறி, சிரங்கிற்கும் இதனைப் பூச்சு மருந்தாகப் பயன்படுத்தலாம்.

    இளநரையை போக்கும் மருதாணி
    இன்றைய இளைஞர்களுக்கு உள்ள ஒருசில பிரச்னைகளில் இளநரையும் ஒன்று. இதற்கு மருதாணியைக் கொண்டு இயற்கை முறையில் எளிதாகத் தீர்வு காணலாம்.


    மருதாணி இலை அரைத்து அதன் விழுதை ஒரு கப்பில் எடுத்து வைத்துக் கொள்ளவும். அத்துடன் எலுமிச்சம்பழச்சாறு, 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 2 ஸ்பூன் நெல்லி முல்லி பொடி ஆகியவற்றை, ஒரு கப் தயிருடன் கலந்து கொள்ளுங்கள்.இந்த கலவையை இரவு முழுவதும் ஒரு பாத்திரத்தில் மூடி வைத்துவிட வேண்டும். பின்னர், இதனை காலையில் எழுந்து தலை முடியில் தேய்த்துக் கொள்ள வேண்டும்.
    சுமார் ஒன்று முதல் ஒன்றரை மணி நேரம் வரை காய வைத்துவிட்டு, பின்னர் சீயக்காய் தேய்த்து குளிக்க வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால், தலையில் உள்ள இளநரை மறைந்துவிடும.

    Referred URL - https://www.facebook.com/photo.php?fbid=553834448000222&set=a.548349631882037.1073741862.346727412044261&type=1&relevant_count=1&ref=nf

    சீத்தாப்பழம் தனிப்பட்ட மணமும், சுவையும் கொண்டது. சீத்தாப்பழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை, அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது. ஆங்கிலத்தில் சீத்தாப்பழத்திற்கு கஸ்டட் ஆப்பிள் என்றும், இந்தியில் சர்பா என்றும் பெயராகும். இதன் தாவரவியல் பெயர்- Annona squamosa என்று பெயர்.

    சீத்தாப்பழத்தில்- நீர்சத்து அதிகமாக உள்ளது. மேலும் மாவுசத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புக்கள், நார்ச் சத்து, சுண்ணாம் புச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்றவை அடங்கியுள்ளன. இத்தகைய சத்துக்கள் சீத்தாப்பழத்தில் அடங்கியிருப்பதனால் தான் இப்பழம் மிகுந்த மருத்துவ பயன்களை அடக்கியுள்ளது.


    மருத்துவ பயன்கள்:
    1. சீத்தாப்பழத்தை உண்ண செரிமானம் ஏற்படும். மலச்சிக்கல் நீங்கும்.
    2. சீத்தாப்பழச்சதையோடு உப்பை கலந்து உடையாத பிளவை பருக்கள் மேல் பூசிவர பிளவை பழுத்து உடையும்.
    3. இலைகளை அரைத்து புண்கள் மேல் போட்டுவரை புண்கள் ஆறும்.
    4. விதைகளை பொடியாக்கி சம அளவு பொடியுடன் சிறுபயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்;து வர முடி மிருதுவாகும். பேன்கள் ஒழிந்து விடும்.
    5. சீத்தாப்பழம் குளிர் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும்.
    6. சீத்தாப் பழ விதை பொடியோடு கடலை மாவு கலந்து எலுமிச்சை சாறில் குழைத்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்து வர முடி உதிராது.
    7. சீத்தாப்பழ விதைப்பொடியை மட்டும் தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிராது.
    8.சிறுவர்களுக்கு சீத்தாப்பழம் கொடுத்துவர எலும்பு உறுதியாகும். பல்லும் உறுதியாகும்.
    9.சிறிதளவு வெந்தயம், சிறுபயிறு, இரண்டையும் இரவு ஊறவைத்து பின்னர் காலையில் அரைத்து இதோடு சீத்தாப்பழ விதைப்பொடியை கலந்து தலையில் தேய்த்து ஊறியபின்னர் குளித்துவர தலை குளிர்ச்சி பெறும். முடியும் உதிராது. பொடுகு காணாமல் போகும்.
    10. சீத்தாப்பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் இதயம் பலப்படும். காசநோய் இருந்தாலும் மட்டுப்படும்.
    11. இதில் 16.5% சர்க்கரை உள்ளது. கொழுத்த சதை உடையவர்கள் இப்பழத்தை சாப்பிட கூடாது.

    Referred URL - https://www.facebook.com/photo.php?fbid=553008278082839&set=a.550915451625455.1073741865.346727412044261&type=1

    இட்லி என்பது அரிசியினால் செய்யப்படும் ஒரு உணவு பதார்த்தம். இட்லி சுமார் 700 ஆண்டுகளாக இந்தியாவில் அறியப்பட்டு வந்த ஒரு உணவு பதார்த்தம் ஆகும். எனினும் இது பற்றிய தெளிவான ஒரு வரலாறு கிடைக்கவில்லை.
    இது ஆவியில் வேகவைத்து செய்யப்படுகிறது. தென் இந்தியாவின் பல பகுதிகளில் மிகவும் பிரபலமான உணவு. இது தட்டையான உருண்டை வடிவம் கொண்டது. வெண்மையான நிறத்தில் இருக்கும். அரிசி, உளுத்தம் பருப்பு போன்ற செய்பொருள் கொண்டு செய்யப்படுவது இந்த இட்லி. இது இட்டவி(இட்டு அவி) என்னும் தமிழ்ச்சொல்லிருந்து மறுவி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.


    30 வகை இட்லி!
    இட்லியை மல்லிகைப்பூ மாதிரி மென்மை யாகவும் சுவையாகவும் செய்யும் வித்தை, இட்லி மாவில்தான் இருக்கிறது. அதற்கான அளவு: புழுங்கலரிசி - 2 கப், முழு உளுத்தம் பருப்பு - அரை கப், உப்பு - ருசிக்கேற்ப.
    அரிசியையும் பருப்பையும் தனிதனியே ஊற வைத்து, அரிசியை நைஸாகவும், உளுந்தை தண்ணீர் தெளித்து பொங்க பொங்கவும் அரைத்துக் கொள்ளுங்கள். உப்பு சேர்த்து நன்கு அடித்து கலந்து, 6 முதல் 8 மணி நேரம் வரை புளிக்கவிடுங்கள்.
    குறிப்பு: ஐ.ஆர்.36 ரக புழுங்கலரிசி, இட்லிக்கு நன்றாக இருக்கும்.


    கீரை இட்லி
    தேவையானவை: இட்லி மாவு - 2 கப், இளம் முருங்கைக் கீரை - ஒரு கப், பச்சை மிளகாய் விழுது - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
    செய்முறை: மாவுடன் கீரை, பச்சை மிளகாய் விழுது உப்பு சேர்த்து, நன்கு கலக்கி இட்லி தட்டுகளில் ஊற்றி வேக வைத்து எடுங்கள். கீரை, துளிராக இருக்க வேண்டியது முக்கியம்.

    வெஜிடபிள் இட்லி
    தேவையானவை: இட்லி மாவு - 2 கப், பொடியாக நறுக்கிய காய்கறிகள் - அரை கப், தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், உதிராக வேகவைத்த பாசிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், மல்லித்தழை - சிறிதளவு, உப்பு - ஒரு சிட்டிகை.
    தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், இஞ்சி - ஒரு துண்டு, பச்சை மிளகாய் - 2, கறிவேப்பிலை - சிறிதளவு, பெருங்காயம் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்.
    செய்முறை: கடாயில் எண்ணெயைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, இஞ்சி, பச்சை மிளகாய், நறுக்கிய காய்கறிகள், கறிவேப்பிலை எல்லாவற்றையும் சேர்த்து வதக்குங்கள். பிறகு, தேங்காய் துருவல் சேர்த்து இறக்கி, வேகவைத்த பாசிப்பருப்பை சேருங்கள். இந்தக் கலவையை அப்படியே சூடாக இட்லி மாவில் சேர்த்துக் கலந்து, இட்லித் தட்டுகளில் ஊற்றி வேகவைத்தெடுங்கள். சுவையான வெஜிடபிள் இட்லி தயார்.

    கருப்பட்டி இட்லி
    தேவையானவை: புழுங்கலரிசி - 2 கப், உளுத்தம்பருப்பு - அரை கப், தூளாக்கிய கருப்பட்டி - ஒரு கப், ஏலக்காய்தூள் (விருப்பப்பட்டால்) - அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் - கால் கப், நெய் - 2 டேபிள்ஸ்பூன், ஆப்பசோடா - ஒரு சிட்டிகை.
    செய்முறை: அரிசி, உளுந்தை தனித்தனியே ஊற வைத்துக்கொள்ளுங்கள். உளுந்தை பொங்கப் பொங்கவும், அரிசியை நைஸாகவும் அரைத்து, துளி உப்பு சேர்த்துப் புளிக்கவையுங்கள். நன்கு புளித்த மாவில், தேங்காய் துருவல், நெய், ஏலக்காய்தூள், ஆப்பசோடா சேர்த்துக் கலக்குங்கள். கருப்பட்டியை கால் கப் தண்ணீர் வைத்துக் கரையவிட்டு, வடிகட்டி, சூடாக அப்படியே மாவில் சேருங்கள். இதை நன்கு கலந்து, இட்லிகளாக ஊற்றி, வேகவைத்தெடுங்கள். மிகவும் சுவையான இட்லி இது.
    குறிப்பு: மாவு அரைக்கும்போது, கெட்டியாக இருக்கவேண்டும். ஏனெனில், கருப்பட்டிப் பாகு சேர்த்ததும் மாவு நீர்த்துக்கொள்ளும். கருப்பட்டி கிடைக்காத பட்சத்தில் வெல்லத்தூள் சேர்த்தும் செய்யலாம்.


    தயிர் இட்லி
    தேவையானவை: இட்லி மாவு - 2 கப், புளிக்காத புது தயிர் - 3 டீஸ்பூன், ஓமப்பொடி - 3 டீஸ்பூன், மிளகாய்தூள் - அரை டீஸ்பூன், சீரகத்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, மல்லித்தழை - சிறிதளவு.
    அரைக்க: தேங்காய் துருவல் - 3 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 4, முந்திரிப்பருப்பு - 6.
    தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், பெருங்காயம் - அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன்.
    செய்முறை: மாவைக் கொண்டு சிறு சிறு இட்லிகளாக ஊற்றி வேக வைத்துக்கொள்ளுங்கள். அரைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக அரைத்து தயிருடன் கலந்துகொள்ளுங்கள். அத்துடன் கடுகு, பெருங்காயம் தாளித்து உப்பு சேர்த்து, நன்கு கலந்துகொள்ளுங்கள். பரிமாறும்போது, கிண்ணங்களில் இட்லிகளை வைத்து, கடைந்த தயிரை அதன்மேல் ஊற்றி மல்லித்தழை, ஓமப்பொடி, மிளகாய்தூள், சீரகத்தூள் துவி பரிமாறலாம். அல்லது வெறும் மல்லித்தழையை மட்டும் தூவியும் பரிமாறலாம். இந்த இட்லிக்கு உப்பு காரம் சற்று தூக்கலாக இருந்தால் சுவையாக இருக்கும்.

    பொடி இட்லி
    தேவையானவை: இட்லி மாவு - 2 கப், இட்லி மிளகாய்ப் பொடி - 2 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, எலுமிச்சம்பழச் சாறு (விருப்பப்பட்டால்) - ஒரு டேபிள்ஸ்பூன்.
    தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பூண்டு - 2 டீஸ்பூன், எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்.
    செய்முறை: இட்லி மாவை மினி இட்லி தட்டில் ஊற்றி, சிறு சிறு இட்லிகளாக ஊற்றி வேகவைத்தெடுங்கள். கடாயில் எண்ணெயைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு, பூண்டு போட்டு தாளித்து, அதில் இட்லி மிளகாய்ப் பொடியையும் சேர்த்து அடுப்பை அணைத்துவிடுங்கள். பிறகு, இந்தக் கலவையில் இட்லிகளைப் போட்டு, கறிவேப்பிலை, எலுமிச்சம்பழச் சாறு சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள்.

    தாளிச்ச இட்லி
    தேவையானவை: இட்லி மாவு - 2 கப், பொடியாக நறுக்கிய காய்கறிகள் - கால் கப், எலுமிச்சம்பழச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு, கறிவேப்பிலை, மல்லித்தழை - தலா சிறிதளவு, தேங்காய் துருவல் (விருப்பப்பட்டால்) - ஒரு டேபிள்ஸ்பூன்.
    தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, பெருங்காயம் - ஒரு சிட்டிகை.
    செய்முறை: இட்லி மாவுடன் காய்கறிகளையும் உப்பையும் சேர்த்துக் கலந்துகொள்ளுங்கள். சற்றுப் பெரிய இட்லிகளாக ஊற்றி, சிறு துண்டுகளாக நறுக்குங்கள். கடாயில் எண்ணெயைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, இட்லித் துண்டுகளை சேர்த்துக் கிளறுங்கள். பிறகு, பொடியாக நறுக்கிய மல்லித்தழை, எலுமிச்சம்பழச் சாறு, தேங்காய் துருவல் (விருப்பப்பட்டால்) சேர்த்துக் கலந்து பரிமாறுங்கள்.

    தக்காளி இட்லி
    தேவையானவை: இட்லி மாவு - 2 கப், பெரிய வெங்காயம் - 2, தக்காளி - 2, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, கறிவேப்பிலை - சிறிதளவு, மல்லித்தழை - சிறிதளவு.
    அரைக்க: இஞ்சி - 1 துண்டு, பூண்டு - 3 பல், மிளகாய்தூள் - ஒன்றரை டீஸ்பூன், சோம்பு - அரை டீஸ்பூன்.
    தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன்.
    செய்முறை: இட்லி மாவைக் கொண்டு சிறு சிறு இட்லிகளாக ஊற்றி வேகவைத்தெடுங்கள். வெங்காயம், தக்காளியை மிகவும் பொடியாக நறுக்குங்கள். அரைக்கும் பொருட்களை ஒன்றாக அரைத்துக்கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து வெங்காயம் சேருங்கள். அத்துடன் சிட்டிகை உப்பு சேர்த்து, வெங்காயம் நிறம் மாறும் வரை வதக்கி, அரைத்துள்ள விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போக கிளறுங்கள். பின்பு தக்காளி, தேவையான உப்பு சேர்த்து தக்காளி கரையும் வரை வதக்கி இட்லி, கறிவேப்பிலை, மல்லித்தழை சேர்த்து கிளறி இறக்குங்கள்.

    கொத்துமல்லி இட்லி
    தேவையானவை: இட்லி மாவு - 2 கப்.
    அரைக்க: மல்லித்தழை - ஒரு கட்டு, கறிவேப்பிலை - சிறிதளவு, தேங்காய் துருவல் - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 4, புளி - சிறிய உருண்டை, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன்.
    தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன்.
    செய்முறை: இட்லி மாவைக் கொண்டு இட்லிகளாக ஊற்றி எடுத்துக் கொள்ளுங்கள். மல்லித்தழை, கறிவேப்பிலையை சுத்தம் செய்யுங்கள். எண்ணெயைக் காயவைத்து தேங்காய், மிளகாய், புளி, கொத்துமல்லி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி நன்கு அரைத்தெடுங்கள். எண்ணெயைக் காயவைத்து தாளிக்கும் பொருட்களைப் போட்டு, அதை வறுத்து அரைத்த விழுதுடன் சேர்த்து சற்று தளதளவென்று கரைத்துக்கொள்ளுங்கள். அதனுடன் இட்லிகளை சேர்த்து நன்கு கலந்து பரிமாறுங்கள். பிரமாதமான சுவையும் மணமும், இட்லிகளை நிமிடத்தில் காலி செய்ய வைக்கும்.

    இட்லி மஞ்சூரியன்
    தேவையானவை: இட்லிகள் - 10, இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், கார்ன்ஃப்ளார் - ஒரு டேபிள்ஸ்பூன், கடலை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய்தூள் - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாதூள் - அரை டீஸ்பூன், சீரகத்தூள் - அரை டீஸ்பூன், ஆரஞ்சு ரெட் கலர் - ஒரு சிட்டிகை, உப்பு - சுவைக்கேற்ப, எண்ணெய் - தேவையான அளவு.
    செய்முறை: இட்லிகளை விரல் நீளத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். அதனுடன் இஞ்சி-பூண்டு விழுது, கார்ன்ஃப்ளார், கடலைமாவு, மிளகாய்தூள், கரம் மசாலாதூள், சீரகத்தூள், ரெட் கலர், உப்பு சேர்த்து, அதனுடன் சிறிது தண்ணீரும் சேர்த்து நன்கு பிசறிக்கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, கலந்து வைத்துள்ள இட்லிகளை ஐந்தாறாகப் போட்டுப் பொரித்தெடுங்கள். குழந்தைகளைக் கவர்ந்திழுக்கும் ஸ்நாக்ஸ் என்பதால், மீந்துபோன இட்லிகளைக் கூட இப்படி மஞ்சூரியன்களாக செய்து கொடுக்கலாம். குஷியாகச் சாப்பிடுவார்கள்.
    குறிப்பு: எண்ணெய் நன்கு காய்ந்திருக்க வேண்டும். இல்லை யென்றால், எண்ணெயைக் குடித்துவிட்டு, மஞ்சூரியன் ‘சதசத’வென ஆகிவிடும்.

    ஃப்ரைடு இட்லி
    தேவையானவை: இட்லி மாவு - 2 கப், இட்லி மிளகாய்ப் பொடி - 2 டேபிள்ஸ்பூன், பெரிய வெங்காயம் - 2, கறிவேப்பிலை, மல்லித்தழை - தலா சிறிதளவு, எலுமிச்சம்பழச் சாறு (விருப்பப்பட்டால்) - ஒரு டேபிள்ஸ்பூன்.
    செய்முறை: மாவை சிறு சிறு இட்லிகளாக ஊற்றுங்கள். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, வெங்காயத்தைச் சேர்த்து வதக்கி, அத்துடன் சிட்டிகை உப்பு சேருங்கள். வெங்காயம் நிறம் மாறி வதங்கிய பிறகு, இட்லிகள், இட்லிப் பொடி, எலுமிச்சம்பழச் சாறு, கறிவேப்பிலை, மல்லித்தழை சேர்த்துக் கிளறி இறக்குங்கள். இதற்குத் தொட்டுக்கொள்ளவே எதுவும் தேவையில்லை. அப்படியே சாப்பிடக்கூடிய அசத்தலான ஸ்நாக்ஸ்.

    பெப்பர் இட்லி
    தேவையானவை: இட்லி மாவு - 2 கப், மிளகு - ஒரு டேபிள் ஸ்பூன்.
    தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், நெய் - 2 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு.
    செய்முறை: இட்லி மாவை, மினி இட்லி தட்டுகளில் ஊற்றி வேகவைத்தெடுங்கள். மிளகை வெறும் கடாயில் வறுத்து, உப்பு சேர்த்துப் பொடித்துக்கொள்ளுங்கள். நெய்யைக் காயவைத்து, கடுகு தாளித்து, கறிவேப்பிலை சேர்த்து, இட்லி, மிளகுதூள் சேர்த்துக் கிளறுங்கள். மிளகு மணமும் காரமும் சேர்ந்து, சுவை தரும் இட்லி இது.

    வெந்தயக்கீரை இட்லி
    தேவையானவை: இட்லி மாவு - 2 கப், வெந்தயக்கீரை - 2 கட்டு, பெரிய வெங்காயம் - 1, எலுமிச்சம்பழச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - சிட்டிகை.
    வறுத்துப் பொடிக்க: காய்ந்த மிளகாய் - 5, கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், பெருங்காயம் - அரை டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.
    தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், நெய் - 1 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.
    செய்முறை: வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை எண்ணெயில்லாமல் சிவக்க வறுத்துப் பொடித்துக்கொள்ளுங்கள். கீரையை பொடியாக நறுக்கி அலசிக்கொள்ளுங்கள். வெங்காயத்தையும் பொடியாக நறுக்குங்கள். இட்லி மாவைக் கொண்டு, சிறு சிறு இட்லிகளாக ஊற்றி வேகவைத்து எடுத்துக்கொள்ளுங்கள். வறுத்துப் பொடிக்கக் கொடுத்துள்ள பொருட்களை பொடித்துக்கொள்ளுங்கள். எண்ணெய், நெய்யைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, வெங்காயம், சிட்டிகை உப்பு, மஞ்சள்தூள் சேருங்கள். வெங்காயம் நன்கு வதங்கிய தும் கீரையை சேர்த்து, மேலும் நன்கு வதக்குங்கள். பிறகு, பொடித்த பொடியைத் தூவி, இட்லிகளைச் சேர்த்து, எலுமிச்சம்பழச் சாறு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு கலந்து சூடாகப் பரிமாறுங்கள்.

    அரிசி ரவை இட்லி
    தேவையானவை: புழுங்கலரிசி ரவை - 2 கப், உளுத்தம்பருப்பு - அரை கப், உப்பு - தேவையான அளவு.
    செய்முறை: உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவையுங்கள். பிறகு, கிரைண்டரில் போட்டு, தண்ணீர் தெளித்து நன்கு பொங்கப் பொங்க அரைத்தெடுங்கள். அரிசி ரவையை அரைமணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து, அரைத்து வைத்திருக்கும் உளுந்து மாவுடன், உப்பும் சேர்த்துக் கலந்து, நன்கு கரைத்து வையுங்கள். மாவு நன்கு புளித்தவுடன் (8 மணி நேரம் புளிக்கவேண்டும்) இட்லிகளாக ஊற்றி வேகவைத்து, சட்னியுடன் பரிமாறுங்கள். ஹோட்டல் இட்லி தயாரிக்கப்படும் விதம் இதுதான்.

    காஞ்சிபுரம் இட்லி
    தேவையானவை: புழுங்கலரிசி - ஒரு கப், பச்சரிசி - ஒரு கப், உளுத்தம் பருப்பு - ஒரு கப், நல்லெண் ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், சுக்குத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, ஆப்பசோடா - ஒரு சிட்டிகை.
    தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், கடலைப் பருப்பு - 2 டீஸ்பூன், மிளகு - ஒரு டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, பெருங்காயம் - அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், இஞ்சி - ஒரு துண்டு.
    செய்முறை: அரிசி, பருப்பை ஒன்றாக ஒரு மணி நேரம் ஊறவையுங்கள். ஊறிய பின்னர், நன்கு கழுவி, சற்றுக் கரகரப்பாக அரைத்தெடுங்கள். தேவையான உப்பு சேர்த்துக் கரைத்துப் புளிக்க வையுங்கள். புளித்த மாவில் சுக்குத்தூள், ஆப்பசோடா சேர்த்துக் கலந்துகொள்ளுங்கள். நல்லெண்ணெயைக் காய்ச்சி அதில் ஊற்றுங்கள்.
    கடாயில் எண்ணெயைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து பொன்னிறமானதும் மிளகு, சீரகத்தை ஒன்றிரண்டாக உடைத்து அதோடு சேருங்கள். இஞ்சியையும் துருவிச் சேருங்கள். அத்துடன் கறிவேப்பிலையையும் சேர்த்து வதக்கி மாவில் சேருங்கள். எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து, மாவை சிறிய கிண்ணங்களில் நிரப்பி, வேகவைத்தெடுங்கள்.

    வெந்தய இட்லி
    தேவையானவை: புழுங்கலரிசி - 3 கப், வெந்தயம் - ஒரு டேபிள்ஸ்பூன் (குவித்து அளக்க வேண்டும்), ஆமணக்கு விதை (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்) - 5, உப்பு - தேவையான அளவு.
    செய்முறை: அரிசியையும் வெந்தயத்தையும் தனித் தனியே ஊறவையுங்கள். ஒரு மணி நேரம் ஊறிய ஊறியபிறகு, அரிசியை கிரைண்டரில் அரையுங்கள். பாதி அரைபடும்போதே, ஆமணக்கு விதைகளைத் தோலுரித்துச் சேருங்கள். நன்கு அரைபட்டதும் மாவை வழித்தெடுங்கள். ஊறிய வெந்தயத்தைப் போட்டு அரைத்தெடுங்கள். பிறகு, அதை மாவில் கலந்து, உப்பு சேர்த்துக் கரைத்து, 6 முதல் 8 மணி நேரம் புளிக்கவிடுங்கள். புளித்த பின், இட்லித்தட்டில் ஊற்றி வேகவிடுங்கள்.

    அவல் இட்லி
    தேவையானவை: பச்சரிசி - ஒரு கப், புழுங்கலரிசி - ஒரு கப், உளுத்தம்பருப்பு - அரை கப், கெட்டி அவல் - அரை கப், உப்பு - தேவையான அளவு, ஆப்ப சோடா - ஒரு சிட்டிகை.
    செய்முறை: அரிசியையும் உளுந்தையும் சேர்த்தும் அவலைத் தனியாகவும் ஊறவையுங்கள். அரைக்கும்போது எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்து, புளிக்கவையுங்கள் (6 முதல் 8 மணி நேரம்). புளித்த மாவில் ஆப்பசோடா சேர்த்துக் கலந்து, இட்லிகளாக ஊற்றுங்கள். வித்தியாசமான டிபன் அயிட்டம் இது.

    ரவை இட்லி
    தேவையானவை: பாம்பே ரவை - ஒரு கப், சற்று புளித்த தயிர் - ஒரு கப், தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன், நறுக்கிய மல்லித்தழை - ஒரு டீஸ்பூன், ஆப்ப சோடா - சிட்டிகை, உப்பு - தேவையான அளவு, நெய் - 2 டீஸ்பூன்.
    தாளிக்க: மிளகு - அரை டீஸ்பூன், சீரகம் - கால் டீஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, இஞ்சி - ஒரு துண்டு, கறிவேப்பிலை - சிறிது, முந்திரிப்பருப்பு - 6, எண்ணெய் - 2 டீஸ்பூன்.
    செய்முறை: ரவையை நெய்யில் வறுத்தெடுங்கள். பச்சை மிளகாய், இஞ்சியைப் பொடியாக நறுக்குங்கள். வாணலியில் எண்ணெயைக் காய வைத்து, தாளிக்கும் பொருட்களைப் போட்டு, பொன்னிறமாகும் வரை வறுத்து, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி மாவில் சேருங்கள். பின்பு மற்ற பொருட்களையும் அதனுடன் சேர்த்து (தேவையானால் சிறிது தண்ணீரும் சேர்த்து) இட்லி மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளுங்கள். 10 நிமிடம் கழித்து இட்லிகளாக ஊற்றி, வேகவைத்தெடுத்து, சட்னி, சாம்பாருடன் பரிமாறுங்கள்.

    கம்பு இட்லி
    தேவையானவை: கம்பு (சுத்தம் செய்தது) - ஒரு கப், புழுங்கலரிசி - அரை கப், உளுத்தம்பருப்பு - அரை கப், உப்பு - தேவையான அளவு.
    செய்முறை: கம்பையும் அரிசியையும் தனித்தனியே ஊறவையுங்கள். உளுந்தையும் ஊறவையுங்கள். பிறகு, கம்பை நைஸான அரிசி ரவை பதத்தில் அரைத்தெடுங்கள். உளுத்தம்பருப்பை தண்ணீர் தெளித்து பொங்கப் பொங்க ஆட்டி, உப்பு சேர்த்து, கம்பு மாவுடன் சேர்த்துக் கலந்துவையுங்கள். 5 அல்லது 6 மணி நேரம் புளித்ததும், இட்லிகளாக ஊற்றி வேகவைத்தெடுங்கள்.
    குறிப்பு: கம்பை வறுத்தும் ஊறவைக்கலாம். விருப்பப்பட்டால், அரைக்கும்போது ஒரு துண்டு இஞ்சியையும் 2 பச்சை மிளகாய்களையும் சேர்த்து அரைக்கலாம். பொதுவாக, கம்பு, கேழ்வரகு போன்ற தானிய இட்லிகள், அரிசி இட்லியைப் போல ‘மெத்’தென்று இருக்காது. அப்படியே சாப்பிடப் பிடிக்காதவர்கள், கம்பு இட்லியை சிறு துண்டுகளாக நறுக்கி, உப்புமா போல தாளித்து, ஒரு டேபிள்ஸ்பூன் எலுமிச்சம்பழச் சாறு பிழிந்து சாப்பிடலாம்.

    கேழ்வரகு இட்லி
    தேவையானவை: கேழ்வரகு - ஒரு கப், புழுங்கலரிசி - அரை கப், உளுத்தம்பருப்பு - கால் கப்.
    செய்முறை: கேழ்வரகையும் அரிசியையும் தனித்தனியே ஊறவைத்து, உளுந்தையும் தனியே ஊறவையுங்கள். அரைக்கும்போது உளுந்தை முதலில் போட்டு, அது நன்கு அரைபட்டதும் கேழ்வரகையும் அரிசியையும் போட்டு, சற்று கரகரப்பாக அரைத்தெடுங்கள். உப்பு சேர்த்துக் கரைத்து, 4 முதல் 5 மணி நேரம் புளிக்கவிடுங்கள். பிறகு, இட்லிகளாக ஊற்றி வேகவிட்டு, கம்பு இட்லியைப் போலவே, தாளித்து சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு மாறுதலான டிபன் இது.

    கடலைப்பருப்பு இட்லி
    தேவையானவை: கடலைப்பருப்பு - ஒரு கப், பச்சரிசி - அரை கப், தேங்காய் துருவல் - 3 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 8, உப்பு - தேவையான அளவு, பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், புளிச்சாறு - 2 டேபிள்ஸ்பூன்.
    செய்முறை: கடலைப்பருப்பு + அரிசியை ஒன்றாக ஊறவைத்து, ஒரு மணி நேரம் கழித்து, கழுவிக்கொள்ளுங்கள். கிரைண்டரில் மிளகாயை முதலில் போட்டு, சிறிது புளிச்சாறை விட்டு அரையுங்கள். மிளகாய் அரைபட்டதும், தேங்காய், கடலைப்பருப்பு, பச்சரிசி கலவையை சேர்த்து, மீதமுள்ள புளிச்சாறையும் ஊற்றி, சற்றுக் கரகரப்பாக அரைத்தெடுங்கள். பிறகு, தேவையானால் சிறிது தண்ணீர் சேர்த்து, இட்லி மாவு பதத்துக்கு கரைத்துக்கொள்ளுங்கள். அரை மணி நேரம் கழித்து, எண்ணெய் தடவிய குக்கர் தட்டுகளில் மாவை ஊற்றி வேகவிடுங்கள். நன்கு வெந்ததும் எடுத்து, சிறு துண்டுகளாக்குங்கள். விருப்பப்பட்டால், கடுகு, கறிவேப்பிலை தாளித்து, மல்லித்தழை, தேங்காய் துருவல் தூவி சாப்பிடலாம். இந்த இட்லிக்கு சைட் டிஷ்ஷாக, உப்பு, காரம் தூக்கலாக வெங்காய சட்னி அல்லது கொத்துமல்லி சட்னி இருந்தால், அட்டகாசமாக இருக்கும்.

    பாசிப்பருப்பு இனிப்பு இட்லி
    தேவையானவை: பாசிப்பருப்பு - ஒரு கப், பச்சரிசி - கால் கப், சர்க்கரை - ஒரு கப், தேங்காய் துருவல் - அரை கப், ஏலக்காய்தூள் - அரை டீஸ்பூன், ஆப்ப சோடா - சிட்டிகை, நெய் - 2 டீஸ்பூன்.
    செய்முறை: பருப்பு, அரிசி இரண்டையும் தனித்தனியே ஒரு மணிநேரம் ஊற வையுங்கள். பிறகு சற்று கரகரப்பாக அரைத்தெடுங்கள். அரைத்த மாவுடன் தேங்காய் துருவல், சர்க்கரை, ஏலக்காய் ஆப்ப சோடா, பாதியளவு நெய் சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள். நெய் தடவிய ட்ரேயில் ஊற்றி நன்கு வேகவைத்தெடுங்கள் (நன்கு வெந்த அடையாளமாக ஒரு கத்தியை நுழைத்தால் ஒட்டாமல் வரவேண்டும்). துண்டுகள் போட்டு, சூடாக சாப்பிட்டால், சுவையாக இருக்கும்.

    சாம்பார் இட்லி
    தேவையானவை: இட்லி மாவு - 2 கப், மசூர் பருப்பு - அரை கப், பரங்கிக்காய் - சிறிய துண்டு. சின்ன வெங்காயம் - 12, தக்காளி - 3, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பெருங்காயம் - கால் டீஸ்பூன், புளி - சிறிய உருண்டை, கறிவேப்பிலை - சிறிதளவு, மல்லித் தழை - சிறிதளவு, நெய் - 2 டீஸ்பூன். வறுத்து பொடிக்க: காய்ந்த மிளகாய் - 6, தனியா - 1 டீஸ்பூன், கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், வெந்தயம் - அரை டீஸ்பூன், கொப்பரை - 1 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 3 டீஸ்பூன்.
    தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன்.
    செய்முறை: மாவைக் கொண்டு சிறு, சிறு, இட்லிகளாக ஊற்றி யெடுங்கள். பரங்கிக்காய், மஞ்சள்தூள் சேர்த்து, பருப்பை குழைய வேக வையுங்கள். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்குங்கள். புளியை அரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டுங்கள். கொடுத்துள்ள பொருட்களை, வெறும் கடாயில் சிவக்க வறுத்து பொடித்துக்கொள்ளுங்கள். எண்ணெயைக் காய வைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து வெங்காயம் சேருங்கள். வெங்காயம் சிவக்க வதங்கியதும், தக்காளி, உப்பு சேர்த்து கரையும் வரை வதக்கி புளித் தண்ணீர் சேருங்கள். அத்துடன் கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்கவிட்டு, வேகவைத்த பருப்பு, அரைத்த பொடி, தேவையான உப்பு, தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்குங்கள். பரிமாறும் கிண்ணங்களில் இட்லிகளைப் போட்டு அதன் மேல் சாம்பாரை ஊற்றி, மல்லித்தழை தூவி, துளி நெய் விட்டுப் பரிமாறுங்கள்.

    மிளகு சீரக இட்லி
    தேவையானவை: இட்லி மாவு - 2 கப், பெரிய வெங்காயம் - 1, பூண்டு - 4 பல், கறிவேப்பிலை - சிறிது, கெட்டியான புளிச்சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்.
    அரைக்க: மிளகு - 2 டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், பூண்டு - 3 பல்.
    தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்.
    செய்முறை: இட்லி மாவை, சிறு சிறு இட்லிகளாக ஊற்றி எடுங்கள். மிளகு, சீரகத்தை அரைத்தெடுங்கள். எடுக்கும் தறுவாயில் பூண்டை உரித்து, அதனுடன் வைத்து நசுக்கிக்கொள்ளுங்கள். வெங்காயத்தைப் பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காய வைத்து, கடுகு தாளித்து, வெங்காயம், பூண்டைச் சேருங்கள். அத்துடன் சிட்டிகை உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வதக்கி, அரைத்த மிளகு, சீரகம், பூண்டுக் கலவை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி புளிச்சாறு, இட்லி, கறிவேப்பிலை, சிட்டிகை உப்பு சேர்த்து கிளறி இறக்குங்கள். உப்பு, காரம், புளிப்பு சேர்ந்து சப்புக் கொட்ட வைக்கும் இட்லி இது.

    ஓட்ஸ் இட்லி
    தேவையானவை: ஓட்ஸ் - ஒரு கப், உளுத்தம்பருப்பு - ஒரு கப், இஞ்சி - ஒரு துண்டு, பச்சை மிளகாய் - 2, உப்பு - தேவையான அளவு.
    செய்முறை: உளுந்தை ஒரு மணி நேரம் ஊற வைத்து இஞ்சி மிளகாய் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளுங்கள். ஓட்ஸை 10 நிமிடம் ஊற வைத்து உப்பு, உளுந்து மாவுடன் கலந்து 5 முதல் 6 மணி நேரம் புளிக்க வைத்து இட்லிகளாக ஊற்றி எடுங்கள்.
    சாண்ட்விச் இட்லி
    தேவையானவை: இட்லி மாவு - 2 கப். உள்ளே நிரப்பும் மசாலாவுக்கு: பொடியாக நறுக்கிய காய்கறிக் கலவை (விருப்பம் போல்) - அரை கப், பெரிய வெங்காயம் - 2, தக்காளி - 2, இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், மிளகாய்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், மல்லித்தழை, கறிவேப்பிலை - தலா சிறிதளவு.
    தாளிக்க: கடுகு, சோம்பு - தலா அரை டீஸ்பூன், எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்.
    செய்முறை: பெரிய வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து, தாளிக்கும் பொருட்களைச் சேருங்கள். அதோடு வெங்காயம் சேர்த்து நன்கு வதக்குங்கள். பிறகு, காய்கறிக் கலவை, தக்காளி, இஞ்சி-பூண்டு விழுது, மிளகாய்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்கி, மல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்துக் கிளறி இறக்குங்கள்.
    இட்லிப் பாத்திரத்தில் தண்ணீர் வைத்து, இட்லி தட்டுகளில் முதலில் அரைக் கரண்டி மாவை ஊற்றி, அதன் மேல் 2 டீஸ்பூன் மசாலாவை வைத்து, மேலும் அரைக் கரண்டி மாவை ஊற்றி மூடுங்கள். நன்கு வேகவிட்டு எடுத்துப் பரிமாறுங்கள். இந்த சாண்ட்விச் இட்லியும் ‘அப்படியே சாப்பிடலாம்’ ரகம்தான்.

    பலா இலை இட்லி
    தேவையானவை: பச்சரிசி - 2 கப், உளுத்தம்பருப்பு - ஒரு கப், தேங்காய் துருவல் - ஒரு கப், உப்பு - தேவையான அளவு, பலா மரத்தின் இளம் இலைகள் - சிறிதளவு.
    செய்முறை: அரிசியையும் உளுந்தையும் தனித்தனியாக ஊறவையுங்கள். பிறகு, தேங்காய் துருவலுடன் சற்றுக் கரகரப்பாக அரைத்தெடுங்கள். உப்பு சேர்த்துக் கரைத்துப் புளிக்கவிடுங்கள் (6 மணி நேரமாவது இருக்கவேண்டும்).
    பலா இலைகளில் நான்கை எடுத்து, முதலில் இரண்டு இலைகளின் அடி பாகத்தை ஒன்றன் மேல் ஒன்றாக வைத்து, சிறு குச்சியால் குத்தி இணைத்துகொள்ளுங்கள். பிறகு, மீண்டும் இரண்டு இலைகளை இதன் மேல் குறுக்காக வைத்து, குச்சியால் குத்தி இணையுங்கள். இந்த நான்கு இலைகளையும் மடக்கி ‘கப்’ போல செய்யுங்கள். இப்படியே எல்லா இலைகளையும் செய்துகொள்ளுங்கள். இந்த இலை கப்புகளில் மாவை ஊற்றி, இட்லித் தட்டில் வைத்து வேகவைத்தெடுங்கள்.
    இதை இன்னொரு முறையிலும் செய்யலாம். அரிசி, உளுந்தை அரைக்கும்போது, காய்ந்த மிளகாய் - 8, புளி - ஒரு சிறிய உருண்டை, உப்பு - தேவையான அளவு சேர்த்து அரைத்து, உடனேயே இலைகளில் ஊற்றி, ஆவியில் வேகவைத்தெடுத்துப் பரிமாறுங்கள். (இம்முறையில் செய்வதற்கு, மாவு புளிக்கத் தேவை இல்லை).

    கோதுமை ரவை இட்லி
    தேவையானவை: கோதுமை ரவை - ஒரு கப், உளுத்தம்பருப்பு - கால் கப், உப்பு - தேவையான அளவு.
    செய்முறை: உளுந்தையும், ரவையையும் தனித்தனியே ஊறவையுங்கள். உளுந்தை நன்கு அரைத்து, வழித்தெடுக்கும் சமயம் கோதுமை ரவையை அதனுடன் சேர்த்து 2 நிமிடம் அரைத்தெடுங்கள். உப்பு சேர்த்து கரைத்து புளிக்கவைத்து, இட்லிகளாக ஊற்றி வேகவைத்தெடுங்கள். சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது இந்த இட்லி.
    கடலைமாவு இட்லி
    தேவையானவை: நன்கு புளித்த இட்லி மாவு - 2 கப், கடலைமாவு - முக்கால் கப், ஆப்பசோடா - ஒரு சிட்டிகை, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்.
    தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், பெருங்காயம் - அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்.
    மேலே தூவ: கேரட் துருவல், பொடியாக நறுக்கிய மல்லித் தழை, தேங்காய் துருவல் - இவற்றுள் ஏதாவது ஒன்று.
    செய்முறை: இட்லி மாவுடன், கடலைமாவு, ஆப்பசோடா, மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கரைத்துக் கொள்ளுங்கள். மீண்டும் ஒரு மணி நேரம் புளிக்கவிடுங்கள். பிறகு, கடாயில் எண்ணெயைக் காய வைத்து, தாளிக்கும் பொருட்களைச் சேர்த்து மாவில் கலந்து, இட்லிகளாக ஊற்றியெடுங்கள். சூடாக இருக்கும் போதே, விருப்பப்பட்ட துருவலை மேலே தூவிப் பரிமாறுங்கள். சாப்பிட ருசியாக இருக்கும்.

    ரவை சேமியா இட்லி
    தேவையானவை: ரவை - ஒரு கப், சேமியா - கால் கப், சற்று புளித்த தயிர் - ஒரு கப், தக்காளி சாஸ் - ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன், நறுக்கிய மல்லித்தழை - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, நெய் - 2 டீஸ்பூன்.
    தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், பொடித்த மிளகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, இஞ்சி - ஒரு துண்டு, எண்ணெய் - 2 டீஸ்பூன்.
    செய்முறை: நெய்யைக் காயவைத்து சேமியா, ரவை இரண்டையும் வறுத்தெடுங்கள். கடாயில் எண்ணெயைக் காய வைத்து, தாளிக்கும் பொருட்களை தாளித்து ரவையுடன் சேருங்கள். அத்துடன் மற்ற பொருட்களை சேர்த்து, தேவையானால் சிறிது தண்ணீரும் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்து, 10 நிமிடம் கழித்து இட்லிகளாக ஊற்றி வேகவைத்தெடுங்கள்.

    இட்லி சட்னி சாண்ட்விச்
    தேவையானவை: இட்லி மாவு - 2 கப். சிகப்பு சட்னிக்கு: காய்ந்த மிளகாய் - 10, சின்ன வெங்காயம் - 8, புளி - சிறிய துண்டு, பூண்டு - 2 பல், உப்பு - தேவையான அளவு. பச்சை சட்னிக்கு: மல்லித்தழை - அரை கட்டு, தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், பூண்டு - ஒரு பல், புளி - சிறிது, பச்சை மிளகாய் - 3, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன்.
    செய்முறை: இட்லி மாவை சற்றுப் பெரிய இட்லிகளாக ஊற்றி வேக வைத்து, கொஞ்சம் பெரிய சதுரத் துண்டுகளாக நறுக்கிக்கொள்ளுங்கள். சிகப்பு சட்னிக்குக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாகக் கெட்டியாக அரைத்துக்கொள்ளுங்கள். விருப்பப்பட்டால் அதனுடன் 2 டீஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்துக் கலந்து கொள்ளலாம். பச்சை சட்னிக்கு, எண்ணெயைக் காயவைத்து, சுத்தம் செய்த மல்லித்தழையுடன் மற்ற பொருட்களை ஒன்றாகச் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி இறக்கி, அரைத்தெடுங்கள்.
    இட்லித் துண்டுகளை எடுத்து, ஒரு இட்லித் துண்டின் மேல் காரச்சட்னி யைத் தடவுங்கள். இன்னொரு இட்லித் துண்டை அதன் மேல் வைத்து பச்சை சட்னியைத் தடவுங்கள். அதன் மேல் மற்றொரு இட்லித் துண்டால் மூடுங்கள். அதன் மேலே உங்கள் விருப்பம் போல, அலங்கரித்துப் பரிமாறுங்கள். விருந்துகளுக்கு ஏற்ற வித்தியாசமான அயிட்டம் இது.

    http://www.nupload.org/d/15e1d4da/1590598083.zip

    http://www.nupload.org/d/57dc619f/1118495896.zip

    http://www.nupload.org/d/15e1d4da/1590598083.zip

    Referred URL - http://www.sharepointcolumn.com/edition-5-sharepoint-2013-developer-tools/

    Using these tools will not only reduce the development time but will also help you to understand how fast and easy we can develop applications in SharePoint 2013. So here we go

    1.       Service App Starter Kit Visual Studio 2012

    Using this starter kit you will be able to develop custom service application in SharePoint 2013. For more details check this link

    2.       CKS – Dev for Visual Studio 2012 and SharePoint 2013/SharePoint 2010

    I am sure most of the SharePoint developer will have them but it’s still worth mentioning in my post. For more details check this link

    3.       AppFabric Wrapper for Caching in SharePoint 2013

    With Appfabric being mandatory while installing SharePoint 2013, we can utilize caching API for building high performance apps. For more details check this link.

    4.       SharePoint Code Analysis Framework

    Bunch of tools available in this framework and be sure that you don’t want to miss this. For more details check this link

    5.       KnokOut Js

    It’s a framework similar to JQuery which you can utilize and build apps in SharePoint. For more details check this link

    Referred URL- https://www.facebook.com/photo.php?fbid=550662508317416&set=a.528446100539057.1073741836.346727412044261&type=1&relevant_count=1&ref=nf

    இயற்கையின் அதிசயங்களுள் ஒன்று, முத்து. எங்கோ கடலடியில் விளையும் முத்து, அழகுப்பெண்களின் கழுத்தை அலங்கரிக்கிறது.
    முத்து உருவாகும் விதம் தெரியுமா உங்களுக்கு? முத்துச்சிப்பி என்ற உயிரினத்திடம் இருந்து முத்து கிடைக்கிறது. அந்த உயிரினத்தில் இருந்து முத்து கிடைப்பது வியப்பூட்டும் விஷயம். கடல் நீரில் உள்ள கால்சியம் கார்பனேட் என்ற தாதுப் பொருளையும் மற்றும் சில அங்ககப் பொருட்களையும் சிப்பி உட்கொள்வதால் முத்து தோன்று வதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிப்பியினுள் முத்து சென்றுவிட்டால் அதற்கு ஓர் உறுத்தல் ஏற்பட்டு, தன்னிடம் உள்ள நாக்கர் என்ற ஒருவிதத் திரவத்தை அதன் மீது சுரந்து மூடிவிடும்.

    அதைத் தெரிந்துகொண்ட சீனர்கள், சிப்பி வாய் திறந்திருக்கும்போது அதனுள், ஈயத்தால் செய்த சிறு புத்தர்சிலையைப் புகுத்தினார்கள். சிறிது காலம் கழித்து சிப்பியைத் திறந்து பார்க்கும்போது, முத்துத் திரவத்தால் புத்தர் சிலை பொதியப்பட்டிருக்கும்.

     

    ஜப்பானியர்கள், சிப்பியின் வாய் வழியாகச் சிறு தானியத்தை உள்ளே தள்ளிவிடுவார்கள். அவ்வாறு தள்ளப்பட்ட தானியத்தின் மீது நாக்கர் திரவம் படிந்து, நன்கு விளைந்த முத்தாக வெளியில் எடுக்கப்பட்டு, நல்ல விலைக்கு விற்பனையாகிறது.

    இனி, உயர்ந்த முத்துகள் எப்படி உருவாகின்றன என்று பார்க்கலாம். கடலில் உள்ள சில புல்லுருவிகள் (தம்மால் நேரடியாக உணவுப்பொருட்களை உருவாக்க முடியாமல் சத்துக்காக பிற தாவர இனங்களைச் சார்ந்திருப்பவை), சிலநேரங்களில் சிப்பியின் வாய் வழியாக உள்ளே தவறிச் சென்று விடுகின்றன. அப்போது சிப்பியின் உட்பாகத்தில் ஓர் உறுத்தல் ஏற்பட்டு, நாக்கர் திரவத்தை அதன் மீது பொழியும். அவ்வாறு பொழியும்போது அந்தப் புல்லுருவி மடிந்துவிடும். அதன் மீது நாக்கர் திரவம் பல அடுக்குகளில் படிந்துவிட, அது விலை உயர்ந்த முத்தாக மாறிவிடுகிறது. இம்முறையிலேயே சிறு மணல் துகள் உள்ளே சென்றாலும் அது முத்தாகிவிடுகிறது. ஆனால் முந்தைய முறையில் உற்பத்தியாகும் முத்துதான் மிகுந்த விலை மதிப்பு உடையதாகும்.

    Referred URL - https://www.facebook.com/photo.php?fbid=372876806151159&set=a.240445996060908.44816.239983426107165&type=1&ref=nf

    அகத்தினழகு முகத்தில் தெரியும்.
    அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும்.
    அடியாத மாடு படியாது.
    அடியைப் போல அண்ணன் தம்பி உதவாது.
    அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்.
    அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்.
    அழுதாலும் பிள்ளை அவள்தானே பெறவேண்டும்.
    அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.
    அற்பருக்குப் பவிசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பர்.
    அற நனைந்தவனுக்குக் குளிரென்ன கூதலென்ன.
    அறுக்க முடியாதவ இடுப்புல ஆயிறத்தெட்டு அறிவாள்.
    ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்.
    ஆடத் தெரியாதவள் மேடை பிழையென்றாளாம்.
    ஆடிக் காற்றுக்கு அம்மியும் பறக்கும்.
    ஆடுற மாட்டை ஆடிக் கற, பாடுற மாட்டைப் பாடிக் கற.
    ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.
    ஆயிரம் நட்சத்திரம் கூடினாலும் ஒரு சந்திரன் ஆகாது.
    ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை.
    ஆழம் தெரியாமல் காலை விடாதே.
    ஆற்றிலே கரைத்தாலும் அளந்து கரை.
    ஆறிலும் சாவு நூறிலும் சாவு.
    ஆனைக்கும் அடிசறுக்கும்.
    இளகின இரும்பைக் கண்டால் கொல்லன் ஓங்கி அடிப்பான்.
    இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை.
    உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.
    உரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்புமா?
    எரிகிற வீட்டில் பிடுங்கினது லாபம்.
    எறும்பூரக் கல்லும் தேயும்.
    ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.
    ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
    கடுகு சிறிதானாலும் காரம் பெரிது.
    கண்களை விற்றுச் சித்திரம் வாங்குதல் போல்.
    கரும்பு தின்னக் கைக்கூலி வேண்டுமா?
    கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்.
    கலங்கிய குட்டையில் மீன் பிடிப்பது போல.
    கழுதை அறியுமா கற்பூர வாசனை?
    காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.
    காகம் இருக்கப் பனம்பழம் விழுந்தது போல்.
    காகம் திட்டி மாடு சாகாது.
    காய்த்த மரம்தான் கல்லடிபடும்.
    காவோலை விழக் குருத்தோலை சிரிப்பது போல்.
    காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்.
    கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பமேன்?
    குடிகாரன் பேச்சு விடிஞ்சாலே போச்சு.
    குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல்.
    குரைக்கிற நாய் கடிக்காது.
    கெட்டாலும் செட்டி கிழிந்தாலும் பட்டு.
    கொல்லன் தெருவில் ஊசி விற்பதுபோல்.
    கோழி மிதித்துக் குஞ்சு சாகாது.
    கைப் புண்ணுக்குக் கண்ணாடி வேண்டாம்.
    சந்திரனைப் பார்த்து நாய் குரைப்பது போல.
    சிறு பிள்ளை வேளாண்மை விளைஞ்சும் வீடு வந்து சேராது.
    சுவரிருந்தால்தான் சித்திரம் வரையலாம்.
    தடியெடுத்தவன் தண்டக்காரன்.
    தம்பியுள்ளான் படைக்கஞ்சான்.
    தன் வினை தன்னைச் சுடும்.
    தனிமரம் தோப்பாகாது.
    தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறு.
    தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை.
    தலைக்கு மேலே வெள்ளம் போனால் சாணென்ன முழமென்ன.
    நடுக்கடலுக்குப் போனாலும் நாய்க்கு நக்குத் தண்ணீர்தான்.
    நல்ல மாட்டுக்கு ஒரு சூடு நல்ல பெண்டாட்டிக்கு ஒரு வார்த்தை.
    நிழலின் அருமை வெய்யிலில் தெரியும்.
    நிறைகுடம் தளும்பாது.
    பசி வந்தால் பத்தும் பறந்திடும்.
    பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும்.
    பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது.
    பனை மரத்தடியில் பால் குடித்தது போல.
    \
    பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்.
    பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டுவது போல்.
    புலி பசித்தாலும் புல்லுத் தின்னாது.
    பூவோடு சேர்ந்த நாரும் மணம் வீசும்.
    பொறுத்தார் அரசாள்வார் பொங்கினார் காடாள்வார்.
    போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து.
    மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
    மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன் குடம்.
    மின்னுவதெல்லாம் பொன்னல்ல.
    முடக் குதிரைக்குச் சறுக்கினது சாட்டு.
    முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டது போல.
    முள்ளை முள்ளால் எடுக்கவேண்டும்.
    மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போல்.
    யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்.
    யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே.
    விரலுக்குத் தக்கதே வீக்கம்.
    விளையும் பயிரை முளையிலே தெரியும்.
    வெண்ணெய் திரண்டுவர தாழி உடைவது போல்.
    வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன்.
    வெளுத்ததெல்லாம் பாலல்ல.
    பெண்ணின் கோணல் பொன்னிலே நிமிரும்.
    பூவிற்றகாசு மணக்குமா?
    பூனைக்கு கொண்டாட்டம், எலிக்குத் திண்டாட்டம்.
    பேராசை பெருநட்டம்.
    பூ மலர்ந்து கெட்டது வாய் விரிந்து கெட்டது
    வேலிக்கு ஓணான் சாட்சி.
    ஏறச்சொன்னால் எருதுக்குக் கோபம் இறங்கச் சொன்னால் முடவனுக்குக் கோபம்.
    கணக்கறிந்த பிள்ளையிருந்தால் வீட்டில் வழக்குக்குக் குறைவில்லை.
    சாட்சிக்காரனின் காலில் விழுவதிலும் சண்டைக்காரனின் காலில் விழுவது மேல்
    தினை விதைத்தவன் தினையறுப்பான் வினை விதைத்தவன் வினையறுப்பான்.
    சொல்லிக் கொடுத்த புத்தியும் கட்டிக் கொடுத்த சோறும் எத்தனை நாளுக்குக் கூட வரும்?

    Referred URL - https://www.facebook.com/groups/120396138109622/permalink/194653657350536/


    1. காய்கறிகளுள்ளே குறைவான கலோரி அளவைக் கொண்டிருப்பது வெள்ளரிக்காய்தான். 100 கிராம் வெள்ளரிக்காயில் கிடைக்கும்கலோரி 18தான்.


    2. விஞ்ஞானிகள் வெள்ளரிக்காயைப் பழவகையில் சேர்த்துள்ளனர்; ஆனால், மக்கள் இதைக்காய்கறிப் பட்டியலில் சேர்த்துள்ளனர்;பச்சையாகவும், சமையலில் சேர்த்தும் சாப்பிடுகின்றனர்.


    3. வெள்ளரிக்காய், குளிர்ச்சியானது. அப்படியே உண்ணத்தூண்டும் அளவுக்குத் தனிச் சுவையுடையது. நன்கு செரிமானம் ஆகக்கூடியது. சிறுநீர்ப் பிரிவைத் தூண்டச் செய்வது, இரைப்பையில் ஏற்படும் புண்ணையும் மலச்சிக்கலையும் குணப்படுத்தக்கூடியது.


    4. இக்காய் பித்தநீர், சிறுநீரகம் ஆகியன சம்பந்தப்பட்ட அனைத்துக் கோளாறுகளையும் குணமாக்குவதில் தலைசிறந்து விளங்குகிறது.


    5. அண்மைக்கால ஆராய்ச்சி முடிவுகளை, வெள்ளரிக்காய் கீல்வாதம் சம்பந்தப்பட்ட கோளாறுகளையும் குணமாக்குவதில் வல்லமைமிக்க உணவாகத் திகழ்வதையும் நிரூபித்துள்ளன.


    6. ஆந்திர உணவில் எப்போதும் வெள்ளரிக்காயும் பாசிப்பருப்பும் கலந்து தயாரிக்கப்படும் பச்சடி உண்டு. காரணம்,ஆந்திரசமையலில் காரம் அதிகம். 100கிராம் வெள்ளரிக்காயில் 96 சதவிகிதம் ஈரப்பதம் உள்ளது. அது உணவில் உள்ள காரத்தை மட்டுப்படுத்தி இடையில் அடிக்கடி தண்ணீர் அருந்தாமல் சாப்பிட வைக்கிறது. மீதி நான்கு சதவிகிதத்தில் உயர்தரமான புரதம், கொழுப்பு,மாவுச்சத்து, தாது உப்புகள், கால்சியம்,பாஸ்பரஸ், இரும்பு, வைட்டமின் ‘பி’ஆகியவை அமைந்துள்ளன; வைட்டமின்‘சி’யும் சிறிதளவுஉண்டு.


    7. சாதாரணமாக வெள்ளரிக்காயைப் பச்சையாகக்கடித்துச் சாப்பிடுவது வழக்கம். ஆனால், வெள்ளரிக்காய்களை மிக்ஸி மூலம் சாறாக்கியும் அருந்தலாம்.


    8. இளநீரைப் போன்றே ஆரோக்கிய ரசமாய் வெள்ளரிக்காய்ச் சாறு திகழ்கிறது.


    9. வெள்ளரியைச் சமைத்துச்சாப்பிடும் போது பொட்டாசியம், பாஸ்பரஸ் ஆகிய உப்புகள் அழிந்து விடுகின்றன. எனவே,வெள்ளரிச்சாறுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.


    10. வயிற்றுப்புண் உள்ளவர்கள் இரண்டுமணி நேரத்திற்கு ஒரு தடவை ஆறு அவுன்ஸ் வீதம் வெள்ளரிச் சாறு அருந்தினால் குணம் தெரியும்.


    11. காலராநோயாளிகள் வெள்ளரிக்கொடியின் இளந்தளிர்களை ரசமாக்கி, அதனுடன் இளநீரையும் கலந்து, ஒருமணிக்கு இரண்டு அவுன்ஸ் வீதம் அருந்த வேண்டும்.


    12. வறண்ட தோல், காய்ந்து விட்ட முகம் உள்ளவர்கள், வெள்ளரிக்காய் சீசனில் தினமும் வெள்ளரிக்காய்ச் சாறு சாப்பிட்டு வறட்சித் தன்மையைப் போக்கலாம்.


    13. தினமும் மிகச்சிறந்த சத்துணவு போல் சாப்பிடத் தயிரில் வெள்ளரிக் காய்த்துண்டுகளை நறுக்கிப் போடவும்.அத்துடன் காரட், பீட்ரூட், தக்காளி,முள்ளங்கி ஆகியவற்றின் சிறிய துண்டுகளையும போட்டுவைத்து வெஜிடேபிள் சாலட் போல் பரிமாற வேண்டும். அது இல்லத்தில் உள்ள அனைவருக்கும் சத்துணவு கிடைக்கச் செய்கிறது. மேலும் இது நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் ஆற்றலையும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க ச்செய்யும்.


    14. இக்காயில் உள்ள சுண்ணாம்புச் சத்து இரத்தக் குழாய்களைத் தளர்த்தி உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க வல்லது.


    15. மலச்சிக்கலுக்காகச் சிலர் ஏதாவது ஒரு பழம் சாப்பிடுவார்கள். அதற்குப்பதிலாகத் தினசரி இரண்டு வெள்ளரிக்காய்களைச் சாப்பிட்டால் மலச்சிக்கலின்றி எப்போதும் குடல் சுத்தமாய் இருக்கும்.


    16. முகத்தில் உள்ள கரும் புள்ளிகள்,வறண்ட தோல், பருக்கள் முதலியவை குணமாக வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில்பூசவேண்டும். பதினைந்து நிமிடங்கள் முகத்தில் இந்தப் பூச்சு இருக்கவேண்டும். தொடர்ந்து இந்த முறையில் பூசினால் முகம் அழகு பெறும். பெண்கள் இந்த முறையைத் தினசரி பின்பற்றலாம்.


    17. நீரிழிவு நோயாளிகள் எடை குறைய விதையுடன் சேர்த்தே வெள்ளரிக்காய் சாற்றை அருந்த வேண்டும். சிறிய வெள்ளரிக் காய் என்றாலும் பெரியவகை வெள்ளரிக்காய் என்றாலும், அதை விதையுடன் தான் அரைத்துச் சாறு அருந்தவேண்டும். இதனால் ஆண்மை பெருகும்.


    18. முடிவளர்ச்சிக்கு குறிப்பாகப் பெண்கள் வெள்ளரிச் சாற்றை அருந்த வேண்டும்.வெள்ளரியில் உள்ள உயர் தரமான சிலிகானும், சல்பரும் முடி வளர்ச்சிக்குப் பயன்படுகின்றன. இந்தச் சாற்றுடன் இரு தேக்கரண்டி காரட் சாறு, இரு தேக்கரண்டி பசலைக் கீரைச்சாறு,பச்சடிக் கீரைச் சாறு போன்ற வற்றையும் சேர்த்து அருந்தினால் முடி நன்கு வளரும். முடிகொட்டுவதும் நின்றுவிடும்.


    19. காரட்கிழங்கைப் போலவே, வெள்ளரிக் காயில் தோல் பகுதி அருகில் தான் தாது உபபுகளும், வைட்டமின்களும் அதிக அளவில் உள்ளன. எனவே, தோல் சீவாமலேயே வெள்ளரிக்காய்களை நன்கு கழுவிப் பயன்படுத்துங்கள்.


    20. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கூட இந்தியாவில் தோன்றிய வெள்ளரிக்காயின் தாவர விஞ்ஞானப் பெயர் குக்குமிஸ்ஸாடிவாஸ் என்பதாகும். இது மலைப்பகுதிகளில் நன்கு வளர்கிறது. இமயமலைப் பகுதியிலிருந்து வரும் சிக்கிம் வெள்ளரி15 அங்குலம் நீளமும் 6 அங்குலம் கனமும் உள்ளது.


    21. ஜமைகாநாட்டு வெள்ளரிக்காய் எலுமிச்சம்பழ அளவிலும், நிறத்திலும் இருக்கிறது. கிழக்கத்திய நாடுகளில் வாசனைக்காக வெள்ளரி அதிகம் பயிராக்குகின்றனர். பிரிஸ்ஜில் இரு வாரங்கள் வரை வைத்து வெள்ளரிக்காய் களை பயன்படுத்தலாம்.


    22. வெள்ளரியில் உள்ள நீர் சத்து நா வரட்சியைப் போக்குவதுடன் பசியை உண்டாக்கும். உடம்புக்குக் குளிர்ச்சியை உண்டு பண்ணும்.வெள்ளரியில் தாதுப் பொருட்களான சோடியம், கால்சியம், மக்னேசியம், இரும்பு, பாஸ்பரஸ், கந்தகம், சிலிகன், மற்றும் குளோரின் இதில் உண்டு .இரத்ததில் சிவப்பணுக்களை உற்பத்தி செய்யும் பொட்டாசியம் அதிகம் உண்டு. ஈரல், கல்லீரல் சூட்டைத் தணிப்பதால் நோய் குணமாகும்.


    23.செரித்தல் அதிகம் ஏற்படுவதால் பசி அதிகமாகும். வெள்ளிரியை உண்பதால் 'பசிரசம்' எனும் ஜீரண நீர் சுரக்கிறது என்பது விஞ்ஞானிகளின் கண்டு பிடிப்பு. இது மலத்தைக் கட்டுப்படுத்தும், பித்தத்தைக் குறைக்கும், உள்ளரிப்பு, கரப்பான் போன்ற சரும நோய்களைப் போக்கும் ஆற்றல் வெள்ளிரிக்கு உண்டு.


    24.வெள்ளிரிப் பிஞ்சை உட்கொண்டால் மூன்று தோசமும் போகும் என்று பழைய வைத்திய நூல்கள் கூறுகின்றன. புகை பிடிப்போரின் குடலை நிகோடின் நஞ்சு சீரளிக்கின்றது .அதையும் போக்க வல்லது. மூளைக்குக் கபால சூட்டைத் தணித்து குளிர்ச்சியூட்டி புத்துணர்ச்சி தரும்.


    25. கபம், இருமல், நுரையீரல் தொல்லையுள்ளவர்கள் வெள்ளரி சாப்பிடுவது நல்லதல்ல.

    Newer Posts
    Older Posts

    Search this Site

    Translate Articles

    Total Posts

    Total Pageviews


    Contributors

    My photo
    Jay Srinivasan
    Professional: I'm a Software Techie, Specialized in Microsoft technologies. Worked in CMM Level 5 organizations like EPAM, KPMG, Bosch, Honeywell, ValueLabs, Capgemini and HCL. I have done freelancing. My interests are Software Development, Graphics design and Photography.
    Certifications: I hold PMP, SAFe 6, CSPO, CSM, Six Sigma Green Belt, Microsoft and CCNA Certifications.
    Academic: All my schooling life was spent in Coimbatore and I have good friends for life. I completed my post graduate in computers(MCA). Plus a lot of self learning, inspirations and perspiration are the ingredients of the person what i am now.
    Personal Life: I am a simple person and proud son of Coimbatore. I studied and grew up there. I lost my father at young age. My mom and wife are proud home-makers and greatest cook on earth. My kiddo in her junior school.
    Finally: I am a film buff and like to travel a lot. I visited 3 countries - United States of America, Norway and United Kingdom. I believe in honesty after learning a lot of lessons the hard way around. I love to read books & articles, Definitely not journals. :)
    View my complete profile

    Certifications

    Certifications

    My Favorite Links

    • Saran & Akshu Links
    • Saran Kitchen Hut
    • World of Akshu
    • Ashok Raja Blog

    Subscribe To

    Posts
    Atom
    Posts
    All Comments
    Atom
    All Comments

    Contact Form

    Name

    Email *

    Message *

    Connect with Me

    Blog Archive

    • ►  2025 (48)
      • ►  June (7)
      • ►  May (26)
      • ►  April (1)
      • ►  March (3)
      • ►  February (1)
      • ►  January (10)
    • ►  2024 (134)
      • ►  December (3)
      • ►  November (8)
      • ►  October (11)
      • ►  September (2)
      • ►  August (1)
      • ►  July (39)
      • ►  June (8)
      • ►  May (4)
      • ►  April (9)
      • ►  March (6)
      • ►  February (33)
      • ►  January (10)
    • ►  2023 (16)
      • ►  December (12)
      • ►  August (2)
      • ►  March (1)
      • ►  January (1)
    • ►  2022 (14)
      • ►  December (1)
      • ►  August (6)
      • ►  July (3)
      • ►  June (2)
      • ►  February (1)
      • ►  January (1)
    • ►  2021 (16)
      • ►  December (1)
      • ►  November (2)
      • ►  October (2)
      • ►  August (1)
      • ►  July (2)
      • ►  June (2)
      • ►  May (2)
      • ►  March (2)
      • ►  February (1)
      • ►  January (1)
    • ►  2020 (36)
      • ►  December (1)
      • ►  November (15)
      • ►  October (2)
      • ►  September (1)
      • ►  July (1)
      • ►  June (2)
      • ►  May (4)
      • ►  March (2)
      • ►  February (6)
      • ►  January (2)
    • ►  2019 (14)
      • ►  December (3)
      • ►  November (1)
      • ►  September (2)
      • ►  August (1)
      • ►  June (1)
      • ►  May (3)
      • ►  March (2)
      • ►  January (1)
    • ►  2018 (61)
      • ►  November (3)
      • ►  October (4)
      • ►  September (4)
      • ►  August (5)
      • ►  July (4)
      • ►  June (4)
      • ►  May (7)
      • ►  April (7)
      • ►  March (5)
      • ►  February (1)
      • ►  January (17)
    • ►  2017 (55)
      • ►  December (1)
      • ►  November (7)
      • ►  October (7)
      • ►  September (8)
      • ►  July (4)
      • ►  June (7)
      • ►  May (4)
      • ►  April (4)
      • ►  March (1)
      • ►  February (2)
      • ►  January (10)
    • ►  2016 (45)
      • ►  December (1)
      • ►  November (5)
      • ►  October (2)
      • ►  September (7)
      • ►  August (3)
      • ►  July (3)
      • ►  June (1)
      • ►  May (3)
      • ►  April (5)
      • ►  March (3)
      • ►  February (3)
      • ►  January (9)
    • ►  2015 (88)
      • ►  December (5)
      • ►  November (2)
      • ►  October (6)
      • ►  September (6)
      • ►  August (3)
      • ►  July (6)
      • ►  June (7)
      • ►  May (12)
      • ►  April (6)
      • ►  March (11)
      • ►  February (10)
      • ►  January (14)
    • ►  2014 (159)
      • ►  December (16)
      • ►  November (13)
      • ►  October (42)
      • ►  September (12)
      • ►  August (19)
      • ►  July (3)
      • ►  June (17)
      • ►  May (10)
      • ►  April (12)
      • ►  March (7)
      • ►  February (4)
      • ►  January (4)
    • ▼  2013 (192)
      • ►  December (7)
      • ►  November (2)
      • ►  October (3)
      • ►  September (10)
      • ►  August (25)
      • ►  July (17)
      • ►  June (22)
      • ▼  May (22)
        • அடம்பிடிக்கும் குழந்தைகளை நேர்படுத்துவது எப்படி?
        • These 12 Videos Show the Proper Form for a 7-Minut...
        • கிராம்பு
        • SharePoint 2010: Backup/Restore with PowerShell Co...
        • Ghee:எண்ணற்ற மருத்துவப் பயன்கள் கொண்ட நெய்
        • Finding Vehicle Details
        • உடல் பருமனைக் குறைக்க சில வழிகள்
        • Introduction to SharePoint Managed Metadata
        • SharePoint 2010: Content Type Hubs – Publish and S...
        • Starting a child workflow from Parent Workflow
        • பள்ளி ஆசிரியருக்கு எழுதிய கடிதங்கள்!
        • சர்க்கரை நோய் மருந்து
        • மருதாணி
        • சீத்தாப்பழம்
        • இட்லி – A South Indian Dish
        • Pro SharePoint Solution Development
        • Beginning SharePoint 2013
        • Pro SharePoint Solution Development
        • SharePoint 2013 Developer Tools
        • முத்துகள் உருவாவது எப்படி..?!
        • பழங்கால பழமொழிகள் இன்றும் நடை முறையில் !!!
        • வெள்ளரி மருத்துவ பயன்கள்
      • ►  April (24)
      • ►  March (17)
      • ►  February (22)
      • ►  January (21)
    • ►  2012 (204)
      • ►  December (21)
      • ►  November (35)
      • ►  October (47)
      • ►  September (27)
      • ►  August (6)
      • ►  July (21)
      • ►  June (16)
      • ►  May (7)
      • ►  April (9)
      • ►  March (4)
      • ►  February (3)
      • ►  January (8)
    • ►  2011 (70)
      • ►  December (8)
      • ►  November (5)
      • ►  October (3)
      • ►  September (2)
      • ►  August (7)
      • ►  July (3)
      • ►  June (30)
      • ►  May (3)
      • ►  April (3)
      • ►  March (1)
      • ►  February (3)
      • ►  January (2)
    • ►  2010 (30)
      • ►  December (1)
      • ►  September (4)
      • ►  August (1)
      • ►  July (1)
      • ►  June (1)
      • ►  May (4)
      • ►  April (6)
      • ►  March (5)
      • ►  February (2)
      • ►  January (5)
    • ►  2009 (40)
      • ►  December (4)
      • ►  November (6)
      • ►  October (4)
      • ►  September (5)
      • ►  August (4)
      • ►  July (3)
      • ►  June (4)
      • ►  May (8)
      • ►  March (1)
      • ►  February (1)
    • ►  2008 (6)
      • ►  December (1)
      • ►  September (1)
      • ►  May (1)
      • ►  April (2)
      • ►  February (1)
    • ►  2007 (7)
      • ►  December (1)
      • ►  November (2)
      • ►  October (1)
      • ►  July (1)
      • ►  May (2)

    Recent Posts

    Followers

    Report Abuse

    FOLLOW ME @INSTAGRAM

    Popular Posts

    • Stay Wow - Health Tips from Sapna Vyas Patel
      Referred URL https://www.facebook.com/sapnavyaspatel WATCH WEIGHT LOSS VIDEO: http://www.youtube.com/ watch?v=S_dlkjwVItA ...
    • Calorie Count chart For food and drinks
      Referred URL http://deepthidigvijay.blogspot.co.uk/p/health-diet-calorie-charts.html http://www.nidokidos.org/threads/37834-Food-Calorie-...
    • SharePoint 2010 Interview Questions and Answers
      Referred URL http://www.enjoysharepoint.com/Articles/Details/sharepoint-2010-interview-questions-and-answers-148.aspx 1.What is SharePoint...
    • 150 Best Windows Applications Of Year 2010
      Referred URL : http://www.addictivetips.com/windows-tips/150-best-windows-applications-of-year-2010-editors-pick/?utm_source=feedburner...
    • Web Developer Checklist by Mads Kristensen
      Referred Link -  http://webdevchecklist.com/ Web Developer Checklist Get the extension  Chrome  |  Firefox  |  Edge Menu Bes...
    • WCF and REST Interview Questions
      What is WPF? The Windows Presentation Foundation (WPF) is a next generation graphics platform that is part of...
    • Remove double tap to unlock feature on samsung galaxy core2
      Double tap to unlock is a feature of Talkback, so if your will disable Talkback, double tap to unlock will also be disabled. To disable doub...
    • Difference Between Content Editor and Script Editor webpart
      Referred Link -  http://jeffas.com/content-editor-vs-script-editor-webpart/ Content editor web part is a place holder for creating rich ...
    • SPFolder related operations in SharePoint
        1) Get SPListItem(s) of a particular SPFolder SPList splist; SPFolder spfolder; //Get the required folder instance SPQuery spquery = new ...

    Comments

    Created with by BeautyTemplates | Distributed by blogger templates